செல்வம் (1966 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 31:
கதைப்படி நாயகிக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. அவள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறாளோ அவன் ஓராண்டில் மரணமடைந்துவிடுவான் என்கிறார்கள் சோதிடர்கள். நாயகன் தன் மனதுக்கு உகந்த மாமன் பெண்ணைக் திருமணம் செய்ய விரும்புகிறான். அவளும் அவனுக்காகவே காத்திருக்கிறாள். இந்நிலையில் சோதிடத்தைப் புறந்தள்ளிவிட்டு நாயகியைக் கைபிடித்துவிடுகிறான் நாயகன்.
மாங்கல்ய தோஷத்தை மீறித் திருமணம் செய்ததால் ஒரு பரிகாரமாக ஓராண்டுக்கு கணவன் மனைவி என இருவரையும் பிரிந்திருக்கச் சொல்கிறார்கள் சோதிடர்கள். ஆனால், இருவரும் இளமை வேகத்தில் அதை மீறிவிடுகின்றனர். அதன்பிறகு என்ன ஆனது சோதிடம் பலித்ததா, இல்லையா என்பதையும், சோதிடம் தொடர்பான பல விமர்சனங்களுடன், சோதிடம் என்பதை மனிதர்கள் தங்கள் சுயலாபத்துக்கே பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் படத்தில் இயக்குநர் வலியுறுத்தியுள்ளார்.
[[பகுப்பு:1966 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிவாஜி கணேசன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. ஆர். விஜயா நடித்த திரைப்படங்கள்]]
|