காலமெல்லாம் காதல் வாழ்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
== கதைச் சுருக்கம்==
 
ஜீவா ([[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]) வீட்டின் தேவை அதிகமாக உள்ள ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். அவன் பாடகனாகவும் உள்ளான். அவனது இசைத் திறமையைக் கண்டு கெளசல்யா என்ற பணக்கார பெண் அவன் மேல்([[கெளசல்யா (நடிகை)| கெளசல்யா]]) மந்திரத்தால் மயங்கியவள் போல நடந்து கொள்கிறாள்.( புதுமுகம் - நமது பக்கத்து வீட்டுப் பெண் போன்றத் தோற்றம் கொண்டுள்ளார்) நன்கு அவனதுபாடக் கூடிய பாடகர்களின் திறமையை பாராட்டிபாராட்டும் விதத்தில் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டும் ஒரு பழக்கம் அவளுக்குண்டு. முரளி விஷயத்திலும் இதுவே நடக்கிறது.அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு தொலைபேசியில் அவனை அழைத்து அவனைஅடிக்கடி பாராட்டுகிறாள். தொலைபேசியில் பேசிய கௌசல்யாவின் குரல் அவனுக்குள் வியக்கத்தக்க வகையில் அவனுக்குள் ஏற்படுத்தி அவள் மேல் மிகத் தீவிரக் காதல் கொண்டு பைத்தியமாக அழைகிறான். மேலும் அவளை நேரில் காணகாணவும் விரும்புகிறான்.Kausalya the music buff who is in the habit of appreciating good singers over the phone, does it with Murali also. The telephonic voice of Kausalya turns out to have a tremendously magical romantic effect upon the hero, who besides falling in love head over heel, with her wants to see her.
 
== நடிகர்கள்==
* ஜீவாவாக [[முரளி (தமிழ் நடிகர்)|முரளி]]
* கெளசல்யாவாக [[கெளசல்யா
(நடிகை)|கெளசல்யா]]
* கெளசல்யாவின் தாத்தாவாக [[ஜெமினி கணேசன்]]
* நாயராக [[மணிவண்ணன்]]
* பெருமாளாக [[சார்லி]]
* ஹரிதாஸாக[[விவேக் (நடிகர்)| விவேக்]]
* பிரகாஷாக[[கரன் (நடிகர்)| கரன்]]
* முதல்வர் வெங்கட்ராமனாக[[ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)| ஆர். சுந்தர்ராஜன்]]
* துணை முதல்வர் நரசிம்மனாக
[[வென்ணிற ஆடை மூர்த்தி]]
* சஞ்சய் குஞ்சிதபாதமாக [[பாண்டு (நடிகர்)|பாண்டு]]
* எலிசபெத்தாக [[கோவை சரளா]]
* ஜீவாவின் தந்தையாக [[சண்முகசுந்தரம்]]
"https://ta.wikipedia.org/wiki/காலமெல்லாம்_காதல்_வாழ்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது