சுபாஷ் சந்திர போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 40:
'''நேதாஜி''' (தலைவர்) என்று [[இந்தியா|இந்திய]] மக்களால் அழைக்கப்படும் '''சுபாஷ் சந்திர போஸ்''' (''Subhash Chandra Bose'', சனவரி 23, 1897<ref>சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 8</ref> – [[சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சைகள்|இறந்ததாகக் கருதப்படும் நாள்]] ஆகத்து 18, 1945){{sfn|Bayly|Harper|2007|p=2}} [[இந்திய சுதந்திரப் போராட்டம்|இந்திய சுதந்திரப் போராட்டத்]] தலைவராவார். [[இரண்டாம் உலகப் போர்]] நடைபெற்ற போது வெளிநாடுகளில் [[போர்க் கைதிகள்|போர்க் கைதிகளாய்]] இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயருக்கு]] எதிராகத் தாக்குதல் நடத்தியவர். <ref> {{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/netaji-subhas-chandra-bose-from-twitter-192179.html|title= புரட்சி நாயகன் நேதாஜி}} </ref>
 
இவர் 1945 ஆகஸ்ட்ஆகத்து 18 அன்று [[தைவான்]] நாட்டில் ஒரு [[விமானம்|விமான]] விபத்தில் இறந்து விட்டதாகவும், [[ரஷ்யா|உருசியாவிற்கு]] சென்று [[1970கள்|1970களில்]] இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு [[துறவி]]யின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.<ref>{{cite web|url=http://www.thecolorsofindia.com/subhash-bose/death-mystery.html|title=Death Mystery of Subhash Chandra Bose - Death of Netaji Subhash Chandra Bose|work=www.thecolorsofindia.com}}</ref>
 
== இளமை ==
=== பிறப்பு ===
இந்தியாவில் [[ஒரிசா]] (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் [[கட்டாக்]] எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரிசனவரி 23 ஆம் நாள் [[வங்காளம்|வங்காள]] [[இந்து சமயம்|இந்து குடும்பத்தில்]] [[பிராமணர்|காயஸ்தா]]வில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.<ref name="HM Opponent">{{cite book|author=Sugata Bose|title=His Majesty's Opponent: Subhas Chandra Bose and India's Struggle Against Empire|url=http://books.google.com/books?id=g-pfHRAD03AC&pg=PA18|accessdate=22 June 2012|year=2011|publisher=Harvard University Press|isbn=978-0-674-04754-9|page=18}}</ref><ref name="Getz2002">{{cite book|author=Marshall J. Getz|title=Subhas Chandra Bose: A Biography|url=http://books.google.com/books?id=HdldV4Icum4C&pg=PA7|accessdate=13 June 2012|year=2002|publisher=McFarland|isbn=978-0-7864-1265-5|pages=7–}}</ref> இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.<ref name="Basu2010">{{cite book|author=Kanailal Basu|title=Netaji: Rediscovered|url=http://books.google.com/books?id=b9bQyfKq_EMC&pg=PA262|accessdate=13 June 2012|date=20 January 2010|publisher=AuthorHouse|isbn=978-1-4490-5567-7|pages=262–}}</ref> இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர்.<ref name="Sinhal2009">{{cite book|author=Meenu Sinhal|title=Subhas Chandra Bose|url=http://books.google.com/books?id=kf_YO_4if9EC&pg=PA3|accessdate=13 June 2012|date=1 January 2009|publisher=Prabhat Prakashan|isbn=978-81-8430-003-1|pages=3–}}</ref> 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.
 
=== கல்வி ===
வரிசை 50:
ஐந்து வயதான போது கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ் ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர் தன் உயர் கல்வியை [[கொல்கத்தா]] ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ் 1913 ஆம் ஆண்டுத் தேர்வில் [[கொல்கத்தா]] பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே [[விவேகானந்தர்]] போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.
 
அப்போது வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு சுபாஷின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து பின்னாளில் தனது நண்பரான திலீப் குமார் ராயிடம், ''"யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது. எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது. அதனால் தான் என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து அதன் பலனைப் பெற விரும்புகிறேன்.இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன்: அதே ராக்கால் மகராஜ் ([[சுவாமி பிரம்மானந்தர்]]) வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்."'' என்று குறிப்பிட்டுள்ளார்.<ref>சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 36</ref> தன் மானசீக ஆசானாக விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.<ref>{{cite web|url=http://www.venkkayam.com/2012/05/01.html|title=Package tracking aliexpress, amazon, ebay.|work=www.venkkayam.com}}</ref>
 
துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ் ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு [[கொல்கத்தா]] பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில் பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக சுபாஸ் சந்திர போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.
 
இதனால் தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட [[சித்தரஞ்சன் தாஸ்]] மற்றும் சிலரின் உதவியுடன் 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.
வரிசை 61:
 
== சுதந்திரப் போரில் ஈடுபாடு ==
 
வழக்குரைஞரான [[சித்தரஞ்சன் தாஸ்|சி. ஆர். தாஸ்]] தன் தொழிலை விட்டுவிட்டு [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்திற்குத்]] தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ் கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம் தான் தாய் நாடு திரும்பியதும் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால் தான் ஏற்றுகொள்வதாகவும் பதவி துறந்ததைப் பாராட்டியும் சி. ஆர். தாஸும் மறுகடிதம் அனுப்பினார்.
 
வரி 76 ⟶ 75:
[[ஜாலியன்வாலா பாக் படுகொலை]]க்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் [[உத்தம் சிங்]]. அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், [[உத்தம் சிங்]]கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போஸுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.
 
1928 ல்இல் [[கொல்கத்தா]]வில் [[காங்கிரஸ்]] பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய [[காந்தி]]யின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். [[கொல்கத்தா]] மாகாண தலைவரான போஸ் எழுந்தார் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து காங்கிரஸில் இருந்தபடி விடுதலைச் சங்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த [[சீனிவாச அய்யர்|சீனிவாச அய்யரும்]] நீக்கப்பட்டார். உடனே போஸ், காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை எனக் கட்சியிலிருந்து விலகி, சீனுவாச அய்யரைத் தலைவராகக் கொண்டு 'காங்கிரஸ் ஜனநாயக கட்சி'யைத் தொடங்கினார்.
 
1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக [[ராஜேந்திரப் பிரசாத்]]தையும், [[ஜவஹர்லால் நேரு]]வையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, [[பட்டாபி சீதாராமையா]]வை நிறுத்தினார். போஸ் 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே [[காந்தி]] தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1939 இல் [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு|அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி]]யை தொடங்கினார், அதன் அகில இந்திய தலைவராக [[நேதாஜி]]யும், தமிழக தலைவராக [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] உம் பதவியேற்று கொண்டனர்.
 
== அரசியல் பணி ==
 
காங்கிரஸ் ஜனநாயக கட்சியின் "பார்வட் " எனும் ஆங்கில இதழில் ஆசிரியாரான நேதாஜி உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இதைத் தொடர்ந்து தேர்தல்களில் மத்திய மாகாணசபைக்கும்,கல்கத்தா மாநகராட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போஸும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.<ref name="Vas2008">{{cite book|author=Eric A. Vas|title=Subhas Chandra Bose: The Man and His Times|url=http://books.google.com/books?id=L5tIhE0P6IUC&pg=PA32|accessdate=13 June 2012|date=19 May 2008|publisher=Lancer Publishers|isbn=978-81-7062-243-7|pages=32–}}</ref> [[கொல்கத்தா]] நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெற்றனர்.
 
[[படிமம்:Bose Gandhi 1938.jpg|thumb|250px|சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது காந்தியுடன் இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்த கூட்டத்தின்போது, 1938]]
 
இதனைக் கண்ட அரசு, நேதாஜியை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 ஆம் ஆண்டு ஐப்பசி 25 ஆம் நாள் கைது செய்து [[கொல்கத்தா]] மத்திய சிறையில் அடைத்தது. மேலும் வங்கத்தில் பிரித்தானிய ஆட்சியை கவிழ்க்க சதிகார இயக்கம் ஓன்று தோன்றி இருப்பதையும் அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கையை வெளியிட்டது. நேதாஜிக்கு ஆதராவாய் மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். [[கொல்கத்தா]] விரைந்த [[காந்தி]] உட்பட பல தலைவர்களும் நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான் சுயராஜ்ஜியக் கட்சி சட்டசபைகளில் வெற்றி பெற்று ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும் பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி 'சட்டசபை வெளியேற்றம்' எனும் கொள்கையைக் கைவிட்டு சுயராஜ்ஜியக் கட்சியின் கொள்கையே காங்கிரசின் கொள்கை எனக் கூறி இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.
 
போஸிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரிட்டிஷ் அரசும் அவரை கடல் கடந்து மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால் அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது.<ref name="Vipul2009">{{cite book|author=Singh Vipul|title=Longman History & Civics Icse 10|url=http://books.google.com/books?id=RX4OiM0MGZUC&pg=PA116|accessdate=13 June 2012|date=1 September 2009|publisher=Pearson Education India|isbn=978-81-317-2042-4|pages=116–}}</ref> நோயின் தீவிரம் அதிகரித்ததால் சுபாஷும் படுத்த படுக்கையானார். ஆனால் அரசு மருத்துவ பரிசோதனைக்குகூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால் காங்கிரசு அவரை வெளிக்கொணர ஒரே வழி 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது நேதாஜியும் தன் சேவையைக் கருதி அதற்கு உடன் பட்டார். இதனால் சிறையிலிருந்தவாறே வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அனால் அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ நேதாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு "கொல்கத்தா வராமல் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும் 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும் இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்ய தயார் என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.
 
இதனால் சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து நேதாஜியைப் படுக்கையில் தள்ளீயதுதள்ளியது. இச்செய்தி வெளியில் பரவி "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும் "அவர் சிறையிலேயே மரணித்து விட்டார் " என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம் அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி அவர் இனி பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம் அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும் படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும் 1930 சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார்.<ref name="answers.com">{{cite web|url=http://www.answers.com/topic/subhash-chandra-bose|title=Answers - The Most Trusted Place for Answering Life's Questions|work=Answers.com}}</ref> 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
== பிரித்தானிய இந்தியாவிடமிருந்து தப்பிச் செல்லுதல் ==
வரி 98 ⟶ 97:
 
=== தலை மறைவு ===
26. சனவரி, 1941 அன்று இரவிலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும் இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/impressions/2014/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-27.1.1941-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE/article2019877.ece | title=இந்த நாளில் அன்று: (27. சனவரி 1941); பாபு சுபாஷ் சந்திரபோஸ் எங்கே? நேற்று இரவிலிருந்து காணோம் | publisher=தினமணி | accessdate=29 சனவரி 2014}}</ref><ref>{{cite web | url=http://www.dinamani.com/impressions/2014/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-28.1.1941-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/article2019953.ece | title=இந்த நாளில் அன்று: 28. சனவரி 1941: போஸ் வீட்டில் போலீஸின் மூன்று மணி நேர சோதனை; புதுச்சேரியில் இல்லையெனத் தகவல் | publisher=தினமணி | accessdate=29 சனவரி 2014}}</ref><ref>{{cite web | url=http://www.dinamani.com/impressions/2014/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-29.1.1941-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/article2019957.ece | title=இந்த நாளில் அன்று: 29. சனவரி 1941; சுபாஷ் போஸ் பற்றி மகாத்மா கவலை; வாழ்க்கையை துறந்திருக்கக் கூடும் - சரத் பதில் | publisher=தினமணி | accessdate=29 சனவரி 2014}}</ref>
 
1941-ம் ஆம் ஆண்டு ஜனவரிசனவரி 15-ம் ஆம் நாள் நேதாஜி ஒரு [[முஸ்லிம்]] போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். [[பெஷாவர்|பெசாவர்]] நகரை (தற்போது இது [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] உள்ளது) அடைந்து [[இந்தியா]]வின் எல்லையைக் கடந்தனர். பின்னர் [[ஆப்கானிஸ்தான்]] சென்றார். அங்கு [[இத்தாலி]] நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார்.<ref name=oo /><ref name=kk /><ref name=bbc /> [[ரஷ்யா]] வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக [[ஜெர்மனி]]க்கு வருமாறு [[ஹிட்லர்|ஹிட்லரிடமிருந்து]] அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, தொடர்வண்டி மூலம் [[மாஸ்கோ]] சென்று அங்கிருந்து [[ஜெர்மன்]] தலைநகரான [[பெர்லின்|பெர்லினுக்குப்]] போய்ச்சேர்ந்தார். அவர் [[ஜெர்மனி]] வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன.<ref name=oo>{{cite web|url=http://books.google.co.in/books?ei=N0DgTYfEB4TqrQfZ3_0Y&ct=result&id=l8gBAAAAMAAJ&dq=subhash+chandra+bose+great+escape&q=+great+escape#search_anchor|title=The Talwars of Pathan Land and Subhas Chandra's Great Escape|first=Bhagat Ram|last=Talwar|date=29 September 1976|publisher=People's Publishing House|via=Google Books}}</ref><ref name=kk>{{cite web|url=http://books.google.co.in/books?ei=N0DgTYfEB4TqrQfZ3_0Y&ct=result&id=G-RHAAAAMAAJ&dq=subhash+chandra+bose+great+escape&q=+great+escape#search_anchor|title=Subhas Chandra Bose: Netaji's passage to im[m]ortality|first=Subodh|last=Markandeya|date=1 December 1990|publisher=Arnold Publishers|via=Google Books}}</ref> அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விடயமே பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது.<ref name=oo /><ref name=kk /><ref>{{cite web|url=http://www.revolutionarydemocracy.org/rdv7n1/Bose.htm|title=Subhas Chandra Bose in Nazi Germany|work=www.revolutionarydemocracy.org}}</ref> ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக [[ஹிட்லர்]] உறுதி அளித்தார்.<ref name=bbc>[http://news.bbc.co.uk/2/hi/3684288.stm "Hitler's secret Indian army"] by Mike Thomson, BBC News, 23 September 2004.</ref>
 
== சுதந்திர இந்திய இராணுவம் ==
[[படிமம்:Greater East Asia Conference.JPG|thumb|230px|நவம்பர் 1943இல் பெரும் கிழக்கு ஆசிய மகாநாடு, வலது பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ்]]
1941 ல் ''சுதந்திர இந்திய மையம்'' என்ற அமைப்பை தொடங்கி ''ஆசாத்ஹிந்த்'' என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ''ஜனகனமன'' பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
 
1941 ல்இல் ''சுதந்திர இந்திய மையம்'' என்ற அமைப்பை தொடங்கி ''ஆசாத்ஹிந்த்'' என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ''ஜனகனமன'' பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
[[ஜெர்மனி]], [[இத்தாலி]]யின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் [[ஜப்பான்]] செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் [[நீர்மூழ்கிக் கப்பல்]] மூலம் [[ஜப்பான்]] சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக [[ராஷ் பிஹாரி போஸ்|ராஷ் பிஹாரி போஸால்]] உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த [[இந்திய தேசிய இராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும் [[காந்தியின் அகிம்சை]] வழி போராட்டத்தி விரும்பி சென்றமையால் இராணுவத்திற்க்கு சிலரே செல்ல நேர்ந்தது, தமிழகத்தில் [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]]அவர்களால் சுமார் 600 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
 
[[ஜெர்மனி]], [[இத்தாலி]]யின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் [[ஜப்பான்]] செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் [[நீர்மூழ்கிக் கப்பல்]] மூலம் [[ஜப்பான்]] சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக [[ராஷ் பிஹாரி போஸ்|ராஷ் பிஹாரி போஸால்]] உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த [[இந்திய தேசிய இராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும் [[காந்தியின் அகிம்சை]] வழி போராட்டத்தி விரும்பி சென்றமையால் இராணுவத்திற்க்கு சிலரே செல்ல நேர்ந்தது, தமிழகத்தில் [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்|முத்துராமலிங்க தேவரால்]]அவர்களால் சுமார் 600 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
 
[[படிமம்:19430428 japanese submarine crew i-29.png|thumb|சப்பானிய நீர்மூழ்கி ஐ-29 இருந்த நீர்மூழ்கி ஓட்டுனர்கள் செருமன் நீர்மூழ்கி யு-180ஐ [[மடகாசுகர்|மடகாசுகின்]] தென் கிழக்கில் 300 சட்ட மைலில் சந்தித்துக் கொண்டபோது. முன்வரிசையில் வலப்பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ். திகதி: 28 ஏப்ரல் 1943]]
வரிசை 116:
 
== திருமணம் ==
13 பிப்ரவரி 1933ல் உடல் நிலை சரியில்லை என [[வியன்னா]] சென்றவர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான [[செக்கோசிலோவாக்கியா]], [[போலந்து]], [[ஹங்கேரி]], [[இத்தாலி]], [[ஜெர்மனி]] என பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து நாட்டின் விடுதலையை பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். [[ஐரோப்பா]]வின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் [[முசோலினி]]யை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் [[ஆஸ்திரியா]]வை சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரை தனது உதவியாளராக்கிக்கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27ல்27 இல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவம்பர் 29, 1942-ல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் வியன்னாவில் பிறந்தார்.<ref>{{cite journal|title = Memories of a brave heart| publisher = The Hindu| date = 02/25/2001| url = http://www.hindu.com/2001/02/25/stories/1325128q.htm| accessdate = 07/08/2012}}</ref><ref>http://www.netaji.org/images/oracle_pdf/oracle_2014.pdf ; பக்கம் 13</ref>
 
== கொள்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சுபாஷ்_சந்திர_போஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது