கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 7:
== கட்டுரை வகைகள் ==
கட்டுரைகளை நடை மற்றும் நோக்கம் ரீதியாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
 
ஓம் நமசிவாய ஓம்
ஓம் சிவாயநம ஓம்
இன்னும் 87 வருடம் கழித்து பிரம சூரியன் உதயமாக உள்ளது. பிரம சூரியன் உதயமான உடன் இருள் தேவதைகள் அழிந்து விடும். இதை தொடர்ந்து இந்த உலகில் உயிர் உள்ள அத்தனை உயிர்களும் அதன் அதன் கரும வினைக்கு ஏற்ப சொர்கம், நரகம், மோட்சம், முத்தி, மீண்டும் பிறவா பேரின்ப பெரு வீடு, சமாதி அல்லது நிர்வானத்தை அடையும். இந்த உலகில் பிரம தேவதை படைகள் வந்து 84 லட்சம் உயிர்களை படைக்கும். மனிதன் இந்த முதல் யுகத்தில் தெய்வமாக படைக்கப்படும். காமம் இல்லாத ஆருள் காதல் மூலம் மட்டுமே தெய்வ இன விருத்தி உண்டாகும். காமம் மனித நிலையில் மட்டுமே இருக்கும். மனிதன் அறநிலையை பொருத்து அஸ்ரர், அரகர் என நிலைப்படுத்தலாம். தேவதைகள் மீண்டும் இவ்வுகிற்க்கு வந்தாலே இப்போது உள்ள எல்லா உயிரும் மாண்டு போகும். ஒரு கல்பத்திற்க்கு ஒரு முறை இங்கு இவ்விதம் தான் நடக்கும். ஒரு கல்பம் என்பது நான்கு வித யுகம் சேர்ந்தது ஆகும். ஒரு யுகத்திற்க்கு 3,000 வருடங்கள் மட்டுமே கொண்டது. இந்த உலகம் அழியும் போது தேவதையை தரிசித்த பாக்கியம் உண்டாகும். அதன் மூலம் மீண்டும் துவங்கும் புதிய உலகில் ஆன்மீக அறிவை வளர்பது சாத்தியமானது. 12,000 வருடத்திற்க்கு ஒரு முறை இந்த உலகின் நிகழ்வை யாராலும் தடுக்க முடியாத ஒன்று இது. தேவதைகள் வருவதையோ அதை பார்த்தவுடன் மாண்டு போவதையோ யாரால் என்ன செய்ய இயலும்? கண்டவர்கள் விண்டதில்லை. விண்டவர்கள் கண்டதில்லை. எனவே தீமையை அழித்து இப்பூலோகத்தை சொர்கமாக்க தேவதையின் வருகை 2106 ஆம் வருடம் நிகழ உள்ளது. இது அதிகார பூர்வமான தகவல் ஆகும். உலகம் அழியும் போது எப்படி பட்ட பாவிக்கும் தேவதை காட்சி அருளும். எனவே உலகம் அழிவது துக்கமான சம்பவம் அல்ல. மங்கலமானதே. இந்த ரகசியம் எனக்கு மட்டுமே தெரியும். இப்போது உங்களுக்கு அதிகார பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது. தேவதைகளை கண்டாலே அழிந்து போகும் மனிதன் தேவதைகளுக்கு ஆயுதம் வைத்து பூஜிப்பது தன் அக பகையை அழிக்கவே. நாளை மாட்டு பொங்கள். தை இரண்டாம் நாள் தமிழனின் நன்றி உணர்ச்சியை காட்டும் நாள். தனக்கு உதவிய எல்லா உயிருக்கும், பொருளுக்கும் தன் நன்றியை காட்டவே நாளை மாட்டு பொங்கள் வைத்து வழிபடுகிறான். இந்த இனிய தருனத்தில் நல்லவை எதை செய்தாலும் அது நலனுக்கானதே. அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஓம் சிவாயநம ஓம்
ஓம் நமசிவாய ஓம்
* தர்க்கக் கட்டுரை (Argumentative Essay)
* செய்திக் கட்டுரை (Article)
"https://ta.wikipedia.org/wiki/கட்டுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது