நீலகிரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 49:
| colspan=2 |
|}
'''நீலகிரி மாவட்டம்'''<ref>[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ Revenue Administration]</ref> [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]]
==
மலைகளும், மலை சார்ந்த இடங்களும் கொண்ட பழங்குடியினரின் வசிப்பிடம் நீலகிரி. நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு, <ref>{{cite web | title=Labyrinth in the Nilgiri Hills | url=https://www.pinterest.com/pin/249035054367601391/ }} </ref> உலகம் முழுக்கவும் இருக்கின்ற பல தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய நாகரீகங்களிலும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது எத்தியோபியாவில் ஆட்சி செய்த பேரரசி ஷேபாவைப் பற்றிய குறிப்புகளிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கி. பி.
இதன்பிறகு கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன், உலகுக்கே அறிமுகம் செய்து வைக்க காரணமானார். 1819 ஆம் ஆண்டு கோவை ஆட்சியராக இருந்த ஜான் சல்லீவன் <ref>{{cite web | title=Kennedy, Dane The Magic Mountains; Hill Stations and the British Raj | publisher=Berkeley; University of California Press, c1996 1996| url= http://ark.cdlib.org/ark:/13030/ft396nb1sf/ }}</ref> கோத்தகிரி வழியாக நீலகிரிக்கு வந்தார். தற்போதைய கன்னேரிமுக்கு பகுதியில் இவரது இல்லம் நினைவு சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் இப்பகுதிகளை ஆளத் தொடங்கிய பின்னரே பல நகரங்களும் வசதிகளும் பெருக ஆரம்பித்தன. கவர்னர் 1829 இல் உதகைக்கு விஜயம் செய்தார். அவர் வருகைக்கு முன்பே சுல்லிவன் என்பவர் முயற்சியில் கூடலூர் பகுதி வளர்ச்சியடைந்திருந்தது.
1832ல் சர்ச் மிஷனரி ஒன்றை தோற்றுவித்து ஆங்கிலேயப் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டது.
== மக்கள் தொகை ==▼
▲கி.பி. 10ம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளை கங்கர்கள், கடம்பர்கள், ஹொரளர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கேரளவர்மா முதலியோர் இப்பகுதிகளை ஆண்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. {{citation needed}}ஹொரள மன்னன் தன்னாயகா நீலகிரி கொண்டான் என்ற சிறப்புப் பெயரோடு ஆண்டதாக கூறப்படுகிறது. {{citation needed}}பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தில் நீலகிரியை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதாவது சேரர், சோழர்கள், பாண்டியர்கள், ராஸ்ட்ரியகூடர், கங்கை, பல்லவர்கள், கடம்பர்கள் காலத்தில் நீலகிரி ராஜாக்கள் வந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. {{citation needed}}விஷ்ணுவர்தனா காலத்தில் (கி.பி. 1111-1141) ராஜாக்கள் ‘நிலா மலைகள்’ என அழைத்துள்ளனர்.1336 முதல் 1565 வரை விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக நீலகிரி இருந்துள்ளது. 1565ல் அதன் வீழ்ச்சிக்கு பின்னர் மைசூர் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்கு நீலகிரி சென்றது. பின்னர் அது ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் (1760 முதல் 1799) ஆட்சியின் கீழ் வந்தது. ஒரு ஒப்பந்தம் மூலம் 1799ல் கிழக்கு இந்திய கம்பனி விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அழகான மலைப்பகுதியில் 1818 வரை பிரிட்டிஷாரால் அறியப்படாமல் இருந்துள்ளது.
▲ஆங்கிலேயர் இப்பகுதிகளை ஆளத் தொடங்கிய பின்னரே பல நகரங்களும் வசதிகளும் பெருக ஆரம்பித்தன. கவர்னர் 1829 இல் உதகைக்கு விஜயம் செய்தார். அவர் வருகைக்கு முன்பே சுல்லிவன் என்பவர் முயற்சியில் கூடலூர் பகுதி வளர்ச்சியடைந்திருந்தது. 1830ல் ஜேம்ஸ் தாமஸ் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது, நீலகிரி மாவட்ட மலைகளில் பெரும்பகுதி, கோத்தகிரியை தவிர்த்து, மலபாரில் இணைக்கப்பட்டன.
▲1832ல் சர்ச் மிஷனரி ஒன்றை தோற்றுவித்து ஆங்கிலேயப் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டது. 1868ம் ஆண்டுச் சட்டம், நீலகிரி மாவட்டத்திற்கு தனி மாவட்ட ஆட்சியரை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கியது.1893ல் ஆக்டர்லோனி பள்ளத்தாக்கும், 1877ல் வயநாடு பகுதியில் தென்கிழக்குப் பகுதியிலும் நீலகிரி மாவட்டத்துடன் இணைந்தன.
▲== மக்கள் ==
கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்:
வரி 73 ⟶ 69:
|}
2011
இம்மாவட்டத்தில் பல பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். [[தோடர்]] இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் தவிர [[பணியர்]]கள்,
==மாவட்ட நிர்வாகம்==▼
▲=== மாவட்ட வருவாய் நிர்வாகம் ===
இம்மாவட்டம் 3 [[உதகமண்டலம்]], [[குன்னூர்]], [[கூடலூர்]] என 3 [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 6 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 15 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 88 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது.<ref>[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ நீலகிரி மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref>
====வருவாய் மாவட்டகள்====▼
#[[உதகமண்டலம் வட்டம்]]▼
#[[குந்தா வட்டம்]]▼
#[[பந்தலூர் வட்டம்]]▼
#[[குன்னூர் வட்டம்]]▼
#[[கூடலூர் வட்டம்]]▼
#[[கோத்தகிரி வட்டம்]]▼
==உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்==▼
▲# [[உதகமண்டலம் வட்டம்]]
▲# [[குந்தா வட்டம்]]
▲# [[பந்தலூர் வட்டம்]]
▲# [[குன்னூர் வட்டம்]]
▲# [[கூடலூர் வட்டம்]]
▲# [[கோத்தகிரி வட்டம்]]
▲== உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் ==
இம்மாவட்டத்தில் 4 [[நகராட்சி]]களும், 11 [[பேரூராட்சி]]களும், 4 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியகளும்]]<ref>[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/local-bodies/ நீலகிரி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்]</ref>, 35 [[கிராம ஊராட்சி]]களும்<ref>[https://nilgiris.nic.in/about-district/administrative-setup/development/ நீலகிரி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்]</ref> உள்ளது.
=== நகராட்சிகள் ===
# [[உதகமண்டலம்]] நகராட்சி
# [[கூடலூர்]] நகராட்சி
வரி 95 ⟶ 93:
# [[நெல்லியாளம்]] நகராட்சி<ref>[http://123.63.242.116/nelliyalam/about_municipality.html நெல்லியாளம் நகராட்சி]</ref>
=== பேரூராட்சிகள் ===
# [[கோத்தகிரி]]
# தேவர்சோலை
வரி 108 ⟶ 106:
# ஓ' வேலி
=== ஊராட்சி ஒன்றியங்கள் ===
# [[உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம்]]
# [[கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்]]
வரி 114 ⟶ 112:
# [[கூடலூர் ஊராட்சி ஒன்றியம்]]
== மாவட்டத்திலுள்ள அருவிகள் ==
*[[கல்லட்டி நீர் வீழ்ச்சி]]
*[[காட்டேரி அருவி]]
வரி 120 ⟶ 118:
*[[காதரின் அருவி]]
== மாவட்டத்திலுள்ள அணைகள் ==
*[[பைக்காரா அணை ]]
*[[சாந்தி நல்லா நீர்த்தேக்கம்]]
*[[காமராஜ் சாகர்]]
==
*[[முதுமலை தேசியப் பூங்கா]]
*[[முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம்]]
வரி 137 ⟶ 135:
*[[ஆரண்மூர் அரண்மனை]]
== பழங்குடியினர் ==
நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் தொகை கணிசமாகக் காணப்படுகிறது. பாரம்பரியமாக இருந்து வரும் பழங்குடியினர் [[இருளர்]], [[குரும்பர்]], [[பனியர்]], [[தொதவர்]] எனப்படும் [[தோடர்]], [[கோத்தர்]], [[நாயக்கர்]] போன்ற பழங்குடியினர் உள்ளனர். இவர்களில் பழமையான இனத்தவர் தோடர். இப்பழங்குடிகளில் இருளரே கடுமையான உழைப்பாளிகள். வேளாண்மையிலும் ஈடுபடுகின்றனர். தொதவர் வாழும் இடம் மந்து எனப்படும். அதுபோல கோத்தர் வாழிடம் கோக்கால் என அழைக்கப்படுகிறது.
[[குறும்பர்]] பேசும் மொழியில் நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெறுகின்றன. குறும்பரில் பல வகையுண்டு. அதில் பெட்ட குறும்பர் 28 சந்ததிகளாகப் பிரிந்துள்ளனர். இவர்களைத் தவிர கசவர் என்ற பழங்குடிகள் நீலகிரி மாவட்டத்தில் சில ஊர்களில் வசிக்கின்றனர். பழங்குடி மக்களிடத்தில் அடிப்படை தேவையை நிறைவு செய்துகொள்ளும் மனப்பான்மையே காணப்படுகிறது. மற்ற மாநில பழங்குடிகளோடு ஒப்பிடும்போது நீலகிரிப் பழங்குடியினர் நல்ல நாகரீகம் பெற்றவர் என்றே சொல்லலாம்.
2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்தின் மக்கள்தொகை 7,62,141. இதில் பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். உதகை நகராட்சி - 394, குன்னூர் நகராட்சி - 122, உதகை வட்டம் - 4,329, குன்னூர் வட்டம் 2,397, கோத்தகிரி வட்டம் 6,197, கூடலூர் வட்டம் 15,450 என 28,889 பேர் வசிக்கின்றனர். இவர்களின் கல்வி அறிவு (சதவீதத்தில்) தோடர் - 29.52, கோத்தர் - 32.71, குரும்பர் - 18.13, முள்ளுக்குரும்பர் - 38.15, இருளர் - 21.78, பனியர் - 11.27, காட்டு நாயக்கர் - 9.03.இந்த ஆறு பழங்குடியின மக்களில், தோடர் மற்றும் கோத்தர் இன மக்களிடம் நிலங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளதால் இவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரம், சுதந்திரத்திற்குப் பின்னும் முன்னேற்றம் அடையவில்லை. கூடலூரில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாய கூலிகளா வாழ்ந்து வருகின்றனர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/article5379313.ece | title=நீலகிரி : சுதந்திரத்துக்கு முன் மன்றாடி.. சுதந்திரத்துக்குப் பின் நாடோடி.. | date=22 நவம்பர் 2013 | accessdate=25 நவம்பர் 2013 | author=ஆர். டி. சிவசங்கர்}}</ref>
== தொழில் ==
நீலகிரியில் முக்கிய தொழிலாக இருப்பது [[தேயிலை]] உற்பத்தி. இதுமட்டுமின்றி சுற்றுலா முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பெரிய தொழிற்சாலைகள் 126; சிறிய தொழிற்சாலைகள்-105; தேயிலை தொழிற்சாலைகள் 167; மிதமான கால நிலை நிலவுவதால் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. புகைப்படச் சுருள் (இந்து) தயாரிப்பு; துப்பாக்கி மருந்து தொழிற்சாலை போன்றவை. இதில் புகைப்படச் சுருள் தயாரிப்பு நிறுவனம் (இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை) நலிவடைந்த நிலையில் உள்ளது.
வரி 175 ⟶ 173:
1948 அக்டோபர் முதல் மரம் நடுவிழா தொடங்கியது. 20 ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டு 3000 ச.மைல் பரப்புக்கு காடுகளைக் கையகப்படுத்தி சவுக்கு, [[தைலம்]] ([[Eucalyptus (disambiguation)]]) வாட்டில் பட்டை மரங்களாகவும் ஏராளமாக நட்டு வளர்க்கப்பட்டது. இதன் மூலம் பல விரிந்த காடுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பரவியுள்ளன. தேக்கும், ரப்பரும் அதிகளவு வளர்ந்துள்ளன. இக்காடுகளில் உள்ள மூலிகைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சித் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நன்கு பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பல அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு உதவுகின்றன.
== நீல மலைக்கு அங்கீகாரம் ==
[[நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம்]], உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்துள்ளது நீலகிரிக்கு பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாகும்.
== பழச்சாகுபடி ==
▲1946ம் ஆண்டிலிருந்து பழங்களைப் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதன்படி நீலகிரியில் குன்னூர், பர்லியார், கல்லார் ஆகிய இடங்களில் ஆய்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 6000 அடி, 2,500 அடி, 1500 அடி உயரங்களில் சாகுபடி செய்யக்கூடிய பழ இனங்களைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு தோட்டக்கலை துறையின் கீழ் செயல்படும் பின்வரும் தோட்டக்கலை பண்ணைகளில் நாற்றுகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
'''கல்லாறு தோட்டக்கலைப் பண்ணை''': தரமான மிளகு, சில்வர் ஓக், பாக்கு, காபி, பலா, குரோட்டன்ஸ், மலேயன் ஆப்பிள், ஜாதிக்காய், லிச்சி நாற்றுகள்.பர்லியார் பண்ணை: கிராம்பு, ஜாதிக்காய், ரோஸ் ஆப்பிள், பாக்கு, மணிபிளாண்ட், குரோட்டன்ஸ், சில்வர் ஓக், காபி, துரியன், லவங்கப் பட்டை நாற்றுகள்.
வரி 204 ⟶ 201:
'''பிரசித்தி பெற்ற கோவில்கள்''': ஊட்டியில் சந்தைக்கடை மாரியம்மன் கோவில் என அழைக்கப்படும் [[ஊட்டி மாரியம்மன் கோவில்]] <ref>[http://ootymariammantemple.tnhrce.in/ ஊட்டி மாரியம்மன் கோவில்]</ref>, மஞ்சக்கம்பையில் நாகராஜர் ஹெத்தையம்மன் கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில், காந்தள் பகுதியில் விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோ வில், திருமான்குன்றமத்தில் ஜலகண்டேஸ்வரி உடனமர் ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், வேணுகோபாலசுவாமி கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், பெருமாள் கோவில்.
== சட்டமன்றத் தொகுதிகள் ==
இம்மாவட்டம் [[உதகமண்டலம்]], [[குன்னூர்]] மற்றும் [[கூடலூர்]] (தனி) என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. <ref>[https://nilgiris.nic.in/departments/election/ நீலகிரி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள்]</ref>
வரி 212 ⟶ 209:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.nilgiris.tn.gov.in/ நீலகிரி மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்]
{{நீலகிரி மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}
[[பகுப்பு:தமிழ்நாடு மாவட்டங்கள்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டம்]]
|