பிரயாக்ராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
}}
'''அலகாபாத்''' அல்லது '''பிரயாக்ராஜ்''' ([[ஆங்கிலம்]]:Allahabad), [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அலகாபாத் மாவட்டம்|அலகாபாத்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[மாநகராட்சி]] ஆகும். இதன் புதிய பெயர் '''பிரயாக்ராஜ்''' ஆகும்.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2181888 அலகாபாத் இனி, 'பிரயாக்ராஜ்'; மத்திய அரசு ஒப்புதல் அளித்தது]</ref> அலகாபாத் என்ற பெயர் மொகலாயப் பேரரசனான அக்பரால் 1583 இல் இந்நகருக்குச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் அலகாபாத் சிறப்பான இடத்தை பிடித்துள்ள ஊராகும். இந்து மத புனித ஆறுகள் யமுனை, கங்கை இங்கு திரிவேனி சங்கம் என்ற இடத்தில் கூடுகின்றன. கண்ணுக்கு புலப்படாத சரசுவதி என்ற ஆறும் இங்கு கூடுவதாக நம்பப்படுகிறது.
இந்தியாவின் மூன்று பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]] , [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]]) இந்நகரில் பிறந்தவர்கள். உத்திரப் பிரதேச மாநிலத்தின் [[உயர்நீதிஅலகாபாத் மன்றம்உயர் நீதிமன்றம்]] இங்கேயே அமைந்துள்ளது. [[ஆனந்த பவன்]] எனும் சுயராச்சிய கட்டிடம் தற்போது அருங்காட்சியகமாக உள்ளது.
 
==கும்பமேளா திருவிழா ==
"https://ta.wikipedia.org/wiki/பிரயாக்ராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது