திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 15:
| illustrator =
| cover_artist =
| country = [[தமிழ் நாடு]], [[இந்தியா]]
| language =[[தமிழ்]]
| series = [[பதினெண் கீழ்க்கணக்கு]]
| release_number =
வரிசை 44:
}}
{{சங்க இலக்கியங்கள்}}
 
'''திருக்குறள்''' எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி [[இலக்கியம்|இலக்கியமாகும்]]. உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.<ref>{{cite journal | last =Cutler | first =Norman | authorlink = | coauthors =
| title =Interpreting Thirukkural: the role of commentary in the creation of a text | journal =The Journal of the American Oriental Society | volume =122 | issue = | pages = | year =1992 | url =http://www.questia.com/googleScholar.qst;jsessionid=GLvhZT9rv6h6WZXdrVkPGRdXRhfw2Q7BZrnpRXhbddz8YKCfPtZG!644681601?docId=5000163847 | doi = | id = | accessdate = 20 August 2007}}</ref> இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் [[திருவள்ளுவர்]] என்று அறியப்படுபவர் ஆவார்.<ref>{{cite web |url=http://tamilnadu.com/arts/literature-thirukural.html|title= Literature – Thirukural|publisher=Tamilnadu.com|date=3 April 2013}}</ref> திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் [[பதினெண்கீழ்க்கணக்கு]] எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது:
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது