அய்யாவழி மும்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
முப்பொருளும் ( சிவன் விஷ்ணு பிரம்மா) ஒன்றாகிநின்ற அய்யா நாராயணருக்கும் திருச்செந்தூர் கடலுக்குள் பொன்மகரமாக நின்றிலங்கிய அன்னை மகாலட்சுமிக்கும் மகனாக 1008 ஆம் ஆண்டு மாசி மாதம் 20ம் தேதி வெள்ளிக்கிழமை கலியழிக்கும் விஞ்சைகளைப்பெற்று கர்த்தாதி கர்த்தனாய் கலியுகத்தீர்வையாக அய்யா வைகுண்டர் அரூபியாக அவதரித்தார். தருவைக்கரைவழியாக நடந்து வரும்போது மனிதரூபம் எடுத்து மனிதர்கள் கண்காண வைகுண்டர் எனும் நாமம் கொண்டு கலியழிக்க அறு ஆண்டுகள் தவம் இயற்ற பூவண்டன் தோப்பு நோக்கி கடற்கரையோரமாக நடந்து வந்தார்.
==ஆதாரம்==
|