திருவெம்பாவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்* நூல் அமைப்பு |
சி எம்பாவாய் என்பதன் விளக்கம் |
||
வரிசை 1:
'''திருவெம்பாவை''' என்பது [[மாணிக்கவாசகர்|மாணிக்கவாசகரால்]] சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான [[சிவன்|சிவபெருமானைக்]] குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், [[திருப்பள்ளியெழுச்சி]] பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை [[சைவர்கள்]] மரபாக கொண்டுள்ளார்கள். <ref>திருவெம்பாவை விளக்கம் கட்டுரை - என் வெங்கடேசன் - தினமணி நாளிதழ் - வெளியான நாள் 15 டிசம்பர் 2017</ref>
==நூல் அமைப்பு==▼
திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது.<ref>திருவெம்பாவை விளக்கம் கட்டுரை - என் வெங்கடேசன் - தினமணி நாளிதழ் - வெளியான நாள் 15 டிசம்பர் 2017</ref>▼
ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன.<ref>திருவெம்பாவை விளக்கம் கட்டுரை - என் வெங்கடேசன் - தினமணி நாளிதழ் - வெளியான நாள் 15 டிசம்பர் 2017</ref>▼
==திருவெம்பாவை பெயர் காரணம்==
[[மாணிக்கவாசகர்]] [[திருவண்ணாமலை]]யை தரிசிக்கும்போது பாடப் பெற்றது திருவெம்பாவை. [[சிவன்|சிவனுக்கு]]த் திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருவெம்பாவைக்குச் சிறப்பாக விளங்குவது "எம்பாவாய்" என்னும் தொடர்மொழி. அதன் இருபது பாடல்களிலும் பாட்டின் இறுதியில் வருவதால் அதுவே இதற்குப் பெயராய் அமைந்தது. இந்த "ஏலோர் எம்பாவாய்" என்ற தொடர் புொருளற்றது என்றும், பாவை போன்ற பெண்ணே நீ சிந்திப்பாய் என்று பொருள்தருவதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன.<ref>திருவெம்பாவை விளக்கம் கட்டுரை - என் வெங்கடேசன் - தினமணி நாளிதழ் - வெளியான நாள் 15 டிசம்பர் 2017</ref>
==தத்துவம்==
சிவசக்தியின் அருட்செயலையும், நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும் திருவெம்பாவையின் தத்துவமாகும். மனோன்மணி, சர்வ பூததமணி பலப்பிரதமனி, பலவிகரணி, கலவிகரணி, காளி, ரெளத்திரி, சேட்டை, வாமை என்ற ஒன்பது சக்திகளின் ஏவலால் பிரபஞ்ச காரியம் நடைபெறும். இதனை உணர்ந்து நோற்பதே பாவை நோன்பாகும்.
பெண்கள் நோன்பு நோக்கச் செல்லும்போது தூங்குபவளை எழுப்பும் காட்சி திருவெம்பாவையில் வருகின்றது. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் சோதி, சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்து ஈசன், அத்தன், ஆனந்தன் அமுதன், விண்ணுக்கு ஒரு மருந்து, வேத விழுப்பொருள், சிவன், முன்னைப் பழம், தீயாடும் கூத்தன் என்று பலவாறு இறைவனைக் குறித்துப் பாடி நீராடி சிவபெருமானிடம் அடியார்கள் வேண்டுவதை 'திருவெம்பாவை' விளக்குகிறது.
==சிறப்பு==
▲==நூல் அமைப்பு==
▲திருவெம்பாவை இருபது பாடல்களைக் கொண்டது. முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழ்களைப் பாடியபடி நீராடச் செல்லுதலைக் குறிப்பது.<ref>திருவெம்பாவை விளக்கம் கட்டுரை - என் வெங்கடேசன் - தினமணி நாளிதழ் - வெளியான நாள் 15 டிசம்பர் 2017</ref>
▲ஒன்பதாவது பாடல் சிவபெருமானிடம் தங்கள் வேண்டுதல்களைக் கூறுவதாகவும், பத்தாவது பாடல் நீராடுதலையும் குறிப்பன.<ref>திருவெம்பாவை விளக்கம் கட்டுரை - என் வெங்கடேசன் - தினமணி நாளிதழ் - வெளியான நாள் 15 டிசம்பர் 2017</ref>
தாய்லாந்தில் [[திருப்பாவை]], திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.<ref>http://groups.google.com/group/minTamil/msg/03d1d7b8c1e5e32be</ref>
|