துரைசாமி சைமன் லூர்துசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 72:
 
தாயகம் திரும்பி, 1956இலிருந்து 1962 வரை தம் மறைமாவட்டப் பேராயர் இராயப்பன் அம்புரோசு என்பவருக்குத் தனிச் செயலராகவும் அதே காலத்தில் ''சர்வ வியாபி'' வார இதழின் ஆசிரியராகவும், புதுச்சேரி கத்தோலிக்க பேராலயத்தில் இசைக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.
 
கர்தினால் லூர்துசாமி அவர்கள் [[தமிழ்]], [[லத்தீன்]], [[ஆங்கிலம்]], [[கன்னடம்]], [[இத்தாலியம்|இத்தாலிய மொழி]], [[பிரஞ்சு]], [[ஜெர்மன்]], [[எசுப்பானியம்]], [[போர்த்துகீசியம்]], [[டச்சு]] மற்றும் [[ஸ்வீடிஷ்]] உட்பட பல மொழிகளில் புலமை பெற்றவராக திகழ்ந்தார்.
 
[[Image:Padre Nostro tamoul.jpg|thumb|left|[[இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்|கிறித்து கற்பித்த செபம் கற்பிக்கப்பட்ட இடத்திலுள்ள கோவிலில்]] (எருசலேம் நகர்) , தமிழ் மொழியில் இச்செபம் அடங்கிய கற்பலகை கர்தினால் லூர்துசாமியின் முயற்சியால் 1983-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.]]
"https://ta.wikipedia.org/wiki/துரைசாமி_சைமன்_லூர்துசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது