துரைசாமி சைமன் லூர்துசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 72:
தாயகம் திரும்பி, 1956இலிருந்து 1962 வரை தம் மறைமாவட்டப் பேராயர் இராயப்பன் அம்புரோசு என்பவருக்குத் தனிச் செயலராகவும் அதே காலத்தில் ''சர்வ வியாபி'' வார இதழின் ஆசிரியராகவும், புதுச்சேரி கத்தோலிக்க பேராலயத்தில் இசைக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.
கர்தினால் லூர்துசாமி அவர்கள் [[தமிழ்]], [[லத்தீன்]], [[ஆங்கிலம்]], [[கன்னடம்]], [[இத்தாலியம்|இத்தாலிய மொழி]], [[பிரஞ்சு]], [[ஜெர்மன்]], [[எசுப்பானியம்]], [[போர்த்துகீசியம்]], [[டச்சு]] மற்றும் [[ஸ்வீடிஷ்]] உட்பட பல மொழிகளில் புலமை பெற்றவராக திகழ்ந்தார்.
[[Image:Padre Nostro tamoul.jpg|thumb|left|[[இயேசு கற்பித்த இறைவேண்டல் கோவில்|கிறித்து கற்பித்த செபம் கற்பிக்கப்பட்ட இடத்திலுள்ள கோவிலில்]] (எருசலேம் நகர்) , தமிழ் மொழியில் இச்செபம் அடங்கிய கற்பலகை கர்தினால் லூர்துசாமியின் முயற்சியால் 1983-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.]]
|