கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 6:
|type = பொது
|motto = Per Ardua Ad Scientiam
| chancellor = '' மரு. வி. விவேக் ஆனந்தராஜா, எப். ஆர். சி. எஸ்''
|vice_chancellor = பேராசிரியர் எப். சி. ராகல் (ஜனவரி 22, 2019 முதல்)
|head =
வரிசை 58:
 
== உபவேந்தர்கள் ==
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னைய துணைவேந்தர்கள்:<ref>{{cite web | url=http://www.esn.ac.lk/index.php/2016-07-08-07-38-58/people-eusl/2016-07-11-08-55-37.html | title=Former Vice Chancellors | publisher=Eastern University, Sri Lanka | accessdate=11 பெப்ரவரி 2019}}</ref>:
* பேராசிரியர் அருட்பிரகாசம் (1986–1989)
* பேராசிரியர் சந்தானம் (1989–1995)
வரிசை 68:
* முனைவர் பிரேம்குமார் acting (2010 – மார்ச் 2012 )
* முனைவர் கோபிந்தராஜா (மார்ச் 2012 – மார்ச் 2015 )
* பேராசிரியர் (முனைவர்) தங்கமுத்து ஜெயசிங்கம் (மார்ச் 2015 – ஜனவரி 2019 ) - (professor by position, non-emeritus status)
 
இப்பல்கலைக்கழக உபவேந்தராக முனைவர் [[சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத்]] முன்னர் பணியாற்றியபோது, [[2006]], [[திசம்பர் 15]] இல் [[கொழும்பு|கொழும்பில்]] இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுப் பல ஆண்டுகளாகியும் இவரது நிலை சரியாகத் தெரியவில்லை<ref>[http://www.thinakkural.com/news%5C2007%5C1%5C5%5Cimportantnews_page18584.htm கடத்தப்பட்ட ரவீந்திரநாத் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை] [[தினக்குரல்]] அணுகப்பட்டது [[3 மார்ச்]], [[2007]] {{த}}</ref><ref name=sg>{{cite web | last = Gardner | first = Simon | title = Abductions, disappearances haunt Lankan civil war | work = Gulf Times | date = 2007-03-07 | url = http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=136482&version=1&template_id=44&parent_id=24 | accessdate = 2007-07-23}}</ref>. இவரைத் தொடர்ந்து முனைவர் நா. பத்மநாதன் உபவேந்தராகப் பணியாற்றினார். இவரும் [[மார்ச் 2010]] இல் மாணவர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து தனது பதவிக்காலம் முடிவடையும் முன்னரே பதவியில் இருந்து விலகினார்<ref>[[n:கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் பதவி விலகினார்|கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் என். பத்மநாதன் பதவி விலகினார்]], விக்கிசெய்திகள், மார்ச் 11, 2010</ref>. இதனை தொடர்ந்து விவசாய பீடாதிபதி பிரேமகுமார்பிரேம்குமார் 2010/11 காலப்பகுதிகளில் பதில் உபவேந்தராக பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இருந்து வந்தார். இக்காலப்பகுதியில் பல்கலைக்கழக மானியங்கள் குழு இப்பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் தொடர்பாக நேரடியாக தலையிட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் கண்காணிப்பாளர் ஒருவரின் கட்டளையின் கீழ் கிழக்குப் பல்கலைக்கழகம் இயங்கி வந்தது. தொடர்ந்தும் பதில் துணைவேந்தராக பிரேமகுமார் பெப்ரவரி 15, 2012 வரையில் இருந்து வந்தார், எனினும் இவருக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. முடிவுகள், தீர்மானங்கள் என்பன பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் கண்காணிப்பாளரின் கையிலேயே இருந்தன. பெப்ரவரி 15, 2012 முதல் கனேடியப் பிரசையான முனைவர் கிட்ணன் கோபிந்தராசா இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]]வினால் நியமனம் பெற்றார். பின்னர் பேராசிரியர் (முனைவர்) தங்கமுத்து ஜெயசிங்கம் என்பவர் மார்ச் 2015 முதல் சனவரி 2019 வரை உபவேந்தராக இருந்தார். தற்போது பேராசிரியர் எப். சி. ராகல் என்பவர் சனவரி 2019லிருந்து உபவேந்தராக கடமையாற்றி வருகின்றார்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குப்_பல்கலைக்கழகம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது