நளவெண்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2504369 AntanO (talk) உடையது. (மின்)
வரிசை 1:
[[மகாபாரதம்|மகாபாரதத்தின்]] துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட [[நளன்]] என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே '''நளவெண்பா''' ஆகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[புகழேந்திப் புலவர்]] என்பவராவார். இதன் பெயர் சுட்டுவது போல், இந் நூல் [[வெண்பா]]க்களால் அமைந்தது.
 
==அமைப்பு==
வரிசை 6:
நிடத நாட்டின் மன்னன் [[நளன்]]. அவனது மனைவி [[தமயந்தி]] நளனை விரும்பி சுயம்வரத்தில் அவனை தேர்ந்தெடுத்து மணந்ததை [[இந்திரன்]] மூலம் கேட்டு, தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்துகொண்டிருந்த கலிபுருஷன் நளனை பழிவாங்க முடிவு செய்வதும், அதன் பின்னர் நடக்கும் சூதாட்டத்தில் நளன் நாடிழந்து, மனைவி குழந்தைகளைப் பிரிந்து சிரமப்பட்டு, பின்னர் இழந்த அனைத்தையும் திரும்பப்பெறுவதைக் கூறும் கதை. <ref>http://temple.dinamalar.com/news.php?cat=24</ref>
 
சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந் நூலில், 431405 வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் 13 வெண்பாக்கள், [[பாயிரம்]], நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் 155 வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் 147 வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் 90 வெண்பாக்களும் உள்ளன.
 
{{விக்கிமூலம்|நளவெண்பா}}
வரிசை 17:
 
==மேலும் பார்க்க==
* [[நைடதம்]]aram kitanths
 
[[பகுப்பு:வெண்பா]]
"https://ta.wikipedia.org/wiki/நளவெண்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது