நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:நேபாளம் using HotCat |
திருத்தம் |
||
வரிசை 20:
}}
'''ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா''' (Aishwarya Rajya Laxmi Devi Shah {{lang-ne|ऐश्वर्या राज्य लक्ष्मी देवी शाह}}) (7 நவம்பர் 1949 – 1 ஜூன் 2001) காத்மாண்டுவில் உள்ள லாசிம்பெட்டு தர்பாரில் கேந்த்ரா சம்செர் சங் பகதூர் ராணா மற்றும் சிறீ ராச்சிய லட்சுமி தேவி ஷா தம்பதிக்கு முதல்
== கல்வி ==
இந்தியாவில் உள்ள ''செயின்ட் ஹெலென்ஸ் கான்வென்ட் ஆப் குரஸூங்'' இல் பள்ளி படிப்பை முடித்தார். 1963 இல் கண்டி ஐஸ்வரி ராஜ்ய லட்சுமி மேல் நிலை பள்ளியில் எஸ் எல் சி தேர்வுபெற்றார். இவர் 1967 இல் பத்மகன்யா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
== குடும்பம் ==
ராணி ஐஸ்வர்யா, நேபாளத்தை 104 ஆண்டுகள் ஆண்ட [[ராணா வம்சம்|ராணா வம்ச]]த்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கேந்திரா சம்செர் சங் பகதூர் ராணா (1921–1982) மற்றும் தாயார் ஸ்ரீ ராச்சிய லட்சுமி தேவி ஷா (1926–2005) ஆவர். சூரஜ் ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா மற்றும் உதயா ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா ஆகியோர் இவரது தம்பிகள். ராணி கோமல் ராஜ்ய லட்சுமி தேவி ஷா மற்றும் இளவரசி பிரெக்சியா ராஜ்ய லட்சுமி தேவி ஷா ஆகியோர் இவரது தங்கைகள். ராணி ஐஸ்வர்யாவின் இறப்புக்கு பிறகு இவரது தங்கை பட்டத்தரசி ஆனார். இவர்களது குடும்பம் 1950- களில் நேபாளத்தை திறம்பட ஆண்டது. 1969 அரசர் பிரேந்திராவை மணந்தார்.
[[படிமம்:Aishwarya 1970.jpg|thumb|ராணி ஐஸ்வர்யா 1970]]
ராணி ஐஸ்வர்யாவின் இளைய தங்கை பிரெக்சியாவும் ஷா ராஜவம்ஷத்தின் இளவரசர் தீரேந்திராவை மணந்தார். தீரேந்திரா, ராஜா பீரேந்திராவின் தம்பி ஆவார். தீரேந்திரா அரண்மனையில் நடந்த ஒரு கலவரத்தில் இறந்தார். பிரெக்சியாவும் தீரேந்திராவும் 1980இல் விவகாரத்து பெற்றனர். 2001 இல் நடந்த ஒரு விமான விபத்தில் பிரெக்சியா இறந்தார்.
== நேபாளத்தின் ராணி ==
வரிசை 40:
== இலக்கியப் படைப்புகள் ==
அவர் இலக்கிய ஆர்வத்தால் சாந்தனி ஷா என்ற புனை பெயரில் எழுதினார். அவரது கவிதைகள் 'அப்னை ஆகாஷ் அப்னை பரிபேஷ்' என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டன.
== மரணம் ==
[[நேபாள அரசுப் படுகொலைகள்]] 1 சூன் 2001 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் மன்னர் பிரேந்திரா தலைமையில் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில்
▲1 சூன் 2001 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் மன்னர் பிரேந்திரா தலைமையில் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில், இளவரசர் திபெந்திரா கையில் துப்பாக்கியுடன் தோன்றி, அரண்மனையில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக சுட்டார். இத்துப்பாக்கிச் சூட்டில் மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வரியா மற்றும் ஏழு அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். பின்னர் இளவரசர் திபெந்திரா தன்னைத் தானே தலையில் சுட்டுக் கொண்டு, நான்கு நாட்களுக்குப் பின்னர் இறந்தார்.<ref>Amy Willesee & Mark Whittaker (2004). Love & Death in Kathmandu A Strange Tale of Royal Murder, 1st U.S. ed. New York : St. Martin's Press, 2004. {{ISBN|1-84413-558-6}} / 1-84413-558-6</ref>
== மேற்கோள்கள் ==
|