பெரிய இடத்து மாப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தம்
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=பெரிய இடத்து மாப்பிள்ளை|image=|image_size=|caption=|director=[[குரு தனபால்]]|producer=கே. முருகன்|writer=குரு தனபால்|starring={{unbulleted list|[[ஜெயராம் (நடிகர்)|ஜெயராம்]]|[[கவுண்டமணி]]|[[மணிவண்ணன்]]|[[தேவயானி (நடிகை)|தேவயானி]]|[[ராசி (நடிகை)|மந்த்ரா]]|[[விஜயகுமார்]]|[[ராசன் பி. தேவ்]]|[[ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)|ஆர். சுந்தர்ராஜன்]]|[[பாண்டியன் (நடிகர்)|பாண்டியன்]]|[[பொன்வண்ணன்]]|[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]}}|music=[[சிற்பி]]|cinematography=அசோக்|editing=[[பி. சாய் சுரேஷ்]]|distributor=|studio=முருகன் மூவிஸ்|released={{Film date|df=y|1997|08|22}}|runtime=150 நிமிடங்கள்|country=இந்தியா|language=தமிழ்}}
 
'''பெரிய இடத்து மாப்பிள்ளை''' (periya idaththu maapillai) 1997 ஆம் ஆண்டு [[ஜெயராம் (நடிகர்)|ஜெயராம்]], [[கவுண்டமணி]], [[தேவயானி (நடிகை)|தேவயானி]] மற்றும் [[ராசி (நடிகை)|மந்த்ரா]] நடிப்பில் [[:en:Guru_Dhanapal|குரு தனபால்]] இயக்கத்தில் வெளியான திரைப்படம். கே. முருகன் தயாரிப்பில் [[சிற்பி (இசையமைப்பாளர்)|சிற்பி]] இசையமைப்பில் 22 ஆகத்து 1997 இல் வெளியானது. இப்படம் மலையாளத் திரைப்படமான ''[[:en:Aniyan_Bava_Chetan_Bava|அனியன் பாவா சேட்டன் பாவா]]''வின் மறு ஆக்கம் ஆகும்.
 
== கதைச் சுருக்கம் ==
== கதைச்சுருக்கம் ==
 
பெரியதம்பி ([[விஜயகுமார்]]) மற்றும் சின்னத்தம்பி ([[ராசன் பி. தேவ்]]) இணைபிரியா சகோதரர்கள். இவர்களிடம் வேலை செய்துவருபவர் காளி ([[கவுண்டமணி]]). பெரும் பணக்காரர்களான இவர்களிடம் வாகன ஓட்டுநராக கோபாலகிருஷ்ணன் ([[ஜெயராம் (நடிகர்)|ஜெயராம்]]) வேலைக்குச் சேர்கிறான். பெரியதம்பியின் மகள் லட்சுமியும் [[தேவயானி (நடிகை)|(தேவயானி]]) சின்னத்தம்பியின் மகள் பிரியாவும் ([[ராசி (நடிகை)|மந்த்ரா]]) கோபாலகிருஷ்ணனைக் காதலிக்கிறார்கள். லட்சுமியைத் திருமணம் செய்யவிரும்பும் ராமு ([[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]) அவளுக்குத் திருமணம் செய்ய குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளை சதி செய்து தடுக்கிறான்.
 
சின்னத்தம்பியின் மைத்துனர்களான பாண்டியன் ([[பாண்டியன் (நடிகர்)|பாண்டியன்]]) மற்றும் செல்லப்பா ([[பொன்வண்ணன்]]) செய்யும் தவறுகளைக் கண்டறியும் கோபாலகிருஷ்ணன் தன் முதலாளிகளிடம் தெரிவிக்க அவர்களை வீட்டைவிட்டுத் துரத்துகிறார்கள். லட்சுமி கோபாலகிருஷ்ணனை விரும்புவதை அறிந்து அவர்களுக்குத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் பெரியதம்பி. தன் மகள் பிரியாவிற்கு கோபாலகிருஷ்ணனைத் திருமணம் செய்ய நினைத்த சின்னத்தம்பி, தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணி அண்ணனுடன் சண்டையிடுகிறான்.
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_இடத்து_மாப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது