சிரார்த்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 1:
[[File:Pinda Daan - Jagannath Ghat - Kolkata 2012-10-15 0689.JPG|thumb|கூட்டுச் சிரார்த்தம் செய்யும் காட்சி, ஜெகன்நாத் [[படித்துறை]], [[கொல்கத்தா]]]]
'''சிரார்த்தம்'''([[சமசுகிருதம்]]: श्राद्ध) என்பது இந்து மத அனுட்டனாங்களில் அபரக்கிரியைகளில் ஒன்றாகும். சிரார்த்தம் என்பதன் பொருள் சிரத்தையோடு செய்யவேண்டியது என்பதாகும். இதனை ''பிதிர்கருமம்'' எனும் பொருளில் எல்லாப் பிதிர்க்கருமங்களையும் குறிப்பிதற்குப் பயன்படுத்துவர்.<ref>{{cite book|title=Sraddha: The Hindu Book of the Dead|first=R. C.|last=Prasad|publisher=Motilal Banarsidass|year=1995|ISBN=8120811925}}</ref><ref>{{cite book|title=Hindu World|publisher=Routledge Worlds|editor-first1=Sushil|editor-last1=Mittal|editor-first2=Gene|editor-last2=Thursby|year=2004|ISBN=1134608756}}</ref><ref>{{cite book|title=Hindus: Their Religious Beliefs and Practices|first=Julius|last=Lipner|edition=2|publisher=Routledge|year=2012|ISBN=1135240604|pages=267}}</ref> எனினும் சிரார்த்தம் என்பது, ''ஆட்டைத்திவசம்(வருஷாப்திகம்)'' அதாவது ஒருவா் இறந்து ஒரு ஆண்டின் பின் செய்யும் சிரார்த்தம், ''திவசம்'' ஆட்டைத்திவசத்தை அடுத்து ஆண்டுதோறும் அதே திதியில் செய்யப்படுவது ஆகும். இதனைத் ''திதி'' என்றும் கூறுவர்.
சிரார்த்தம் செய்யும்போது இறந்தவரது ஆன்மா ஈடேற்றம் அடைவதற்கு, பரிபூரண சித்தியின் பொருட்டு அரிசி, உழுந்து, எள், தயிர், பால், தேன், வாழைப்பழம், நெய் எனும் பொருட்கைள உருண்டையாக உருட்டி பிண்டமிடல் இடம்பெறும்.
|