ஆதித்யன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:இந்தியத் திரைப்படங்கள்; added Category:இந்தியத் தமிழ் திரைப்படங்கள் using HotCat |
திருத்தம் |
||
வரிசை 19:
}}
==கதைச்சுருக்கம்==
ஆதித்யன் ([[சரத்குமார்]]) கிராமத்தில் கொல்லனாக இருக்கிறான். கிராமவாசிகள் அவனை முரடன் என்று கருதுகிறார்கள். பக்கத்து ஊரில் இருக்கும் [[ஜமீந்தார்]] ([[கிட்டி (நடிகர்)]]) அங்குள்ளவர்களை வேறு இடத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்துகிறார். அதனால் அங்குள்ளவர்கள் ஆதித்யன் இருக்குமிடத்திற்கு வருகின்றனர். இதனால் ஆதித்யனுக்கும் ஜமீந்தாருக்கும் பகை ஏற்படுகிறது. இதற்கிடையில் தமிழாசிரியரான சின்ன பாண்டி ([[பாண்டியராஜன்]]), தெலுங்குப் பெண் மங்காவிற்கு([[சில்க் ஸ்மிதா]]) தமிழ் கற்றுக்கொடுக்கிறார். ஜமீந்தார் ஒருவழியாக அவ்வூர் மக்களைத் தங்குவதற்கு அனுமதிக்கிறார். வேதாசலம்([[டெல்லி கணேஷ்]]), ஒரு சூதாட்ட அடிமை. அதை பயன்படுத்தி ஜமீந்தார் தனது மகன் வினோத்திற்கு வேதாசலத்தின் மகளான ராசாத்தியை [[சுகன்யா (நடிகை)]] திருமணம் செய்துவைக்க எண்ணுகிறார். வேதாசலம் ஜமீந்தாரிடம் அதிகமாக கடன்பட்டதால் தயக்கத்துடன் இத் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். கிராம மக்களையும், அவரையும் காப்பாற்றுவதற்காக ராசாத்தியை ஆதித்யனுக்கு மணமுடித்து வைக்கும்படி, சின்ன பாண்டி வேதாசலத்திற்கு அறிவுரை கூறுகிறார். இதனால் குடிகாரனாகிய ஆதித்யன் ராசாத்தியின் கழுத்தில் [[தாலி]] கட்டுகிறான். ராசாத்தி ஆதித்யனை மணந்து கொண்டாலும் அவனை வெறுக்கிறாள். ▼
▲[[ஜமீந்தார்]] ([[கிட்டி (நடிகர்)]]) அங்குள்ளவர்களை வேறு இடத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்துகிறார். அதனால் அங்குள்ளவர்கள் ஆதித்யன் இருக்குமிடத்திற்கு வருகின்றனர். இதனால் ஆதித்யனுக்கும் ஜமீந்தாருக்கும் பகை ஏற்படுகிறது. இதற்கிடையில் தமிழாசிரியரான சின்ன பாண்டி ([[பாண்டியராஜன்]]), தெலுங்குப் பெண் மங்காவிற்கு([[சில்க் ஸ்மிதா]]) தமிழ் கற்றுக்கொடுக்கிறார். ஜமீந்தார் ஒருவழியாக அவ்வூர் மக்களைத் தங்குவதற்கு அனுமதிக்கிறார். வேதாசலம்([[டெல்லி கணேஷ்]]), ஒரு சூதாட்ட அடிமை. அதை பயன்படுத்தி ஜமீந்தார் தனது மகன் வினோத்திற்கு வேதாசலத்தின் மகளான ராசாத்தியை [[சுகன்யா (நடிகை)]] திருமணம் செய்துவைக்க எண்ணுகிறார். வேதாசலம் ஜமீந்தாரிடம் அதிகமாக கடன்பட்டதால் தயக்கத்துடன் இத் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். கிராம மக்களையும், அவரையும் காப்பாற்றுவதற்காக ராசாத்தியை ஆதித்யனுக்கு மணமுடித்து வைக்கும்படி, சின்ன பாண்டி வேதாசலத்திற்கு அறிவுரை கூறுகிறார். இதனால் குடிகாரனாகிய ஆதித்யன் ராசாத்தியின் கழுத்தில் [[தாலி]] கட்டுகிறான். ராசாத்தி ஆதித்யனை மணந்து கொண்டாலும் அவனை வெறுக்கிறாள்.
==நடிப்பு==
* ஆதித்யன் - [[சரத்குமார்]]
* ராசாத்தி - [[சுகன்யா (நடிகை)]]
* சின்ன பாண்டி - [[பாண்டியராஜன்]]
* மங்கா - [[சில்க் ஸ்மிதா]]
* அஞ்சு (நடிகை)
* ஜமீந்தார் - [[கிட்டி (நடிகர்)]]
* வேதாசலம் - [[டெல்லி கணேஷ்]]
* பண்ணையார் - சண்முகசுந்தரம்
* [[சின்னி ஜெயந்த்]]
* நல்லகண்ணு - [[குமரிமுத்து]]
* வெள்ளை - காஜா ஷெரிப்
* பொட்டு கவுண்டர் - எம்.எல்.ஏ.தங்கராஜ்
* [[எம். என். ராஜம்]]
* [[சுலக்சனா (நடிகை)]]
* கமலா காமேஷ்
* கண்ணம்மா - கோகிலா
* தாட்சாயணி
* வினோத்
* ஆர். இ. ராஜன்
* மேகு — லோகு
==இசை அமைப்பு==
வரி 62 ⟶ 61:
| venue =
| studio =
| genre =
| length = 19:54
| label =
|