சிற்றறைச் சிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி *உரை திருத்தம்* |
||
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{Infobox Modern building
|image= Cellular Jail 1.JPG
வரிசை 19:
}}
'''சிற்றறைச் சிறை''' (Cellular Jail) (காலா பாணி- கருப்புத் தண்ணீர்
▲(காலா பாணி- கருப்புத் தண்ணீர் ஆழ்க்கடல் நாடு கடத்தப்பட்டவர்கள்) என்றழைக்கப்படும் இச்சிறை [[அந்தமான் தீவுகள்|அந்தமான்]] நிக்கோபார் தீவுகளில் [[1906]] ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட சிறையாகும். இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள் பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
== சிறையின் வரலாறு ==
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|இந்தியாவில் காலணி ஆட்சி]] நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இச்சிறையின் பயன்பாடு அதிகமிருந்தது. இது [[1896]]
== சிறை வடிவமைப்பு ==
[[Image:Cellular Jail 2.JPG|thumb|250px|சிற்றறைச் சிறையின் பக்கப்பகுதி சிறைகளின் நடுவில் கோபுரம் அமைந்துள்ளக் காட்சி.]]
இதன் கட்டுமானம் [[1896]]
== உடனுறைந்தவர்கள் ==
பெரும்பாலும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இங்கு சிறைவாசம் அனுபவித்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களாக டாக்டர். திவான் சிங் காலேபாணி, மவுலானா பஜூல் அக் கைராபதி, யோகேந்திர சுக்லா, மவுலானா அகமத்துல்லா, மோவிலி அப்துல் ரஹிம் சாதிக்புரி, [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]], பாய் பரமானந்த், சோகன் சிங், வாமன் ராவ் ஜோஷி மற்றும் நந் கோபால். [[மார்ச்]], [[1868]]
== ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு ==
[[படிமம்:Andaman Nicobar Islands.jpg|thumb|150px|right|அந்தமான் தீவில் [[சப்பான்|சப்பானிய]] இராணுவத்தின் சுடுதளம்]]
[[1942]] ம் ஆண்டு [[ஜப்பான்|ஜப்பானியர்களின்]] படையெடுப்பால் ஆக்கிரமிப்புக்குள்ளான பொழுது [[பிரித்தானியா|பிரித்தானியர்கள்]] வெளியேற்றப்பட்டனர். அப்பொழுது
== இந்தியா விடுதலைக்குப் பின் ==
[[படிமம்:Entrance of Andaman Cellular Jail.jpg|right|thumb|250px| அந்தமான் சிற்றறைச் சிறையின் நுழைவு வாயில்]]
[[இந்தியா]] விடுதலைக்குப்பின்னர் மீதமுள்ள சிறைப்பகுதிகளின் இரண்டு மீண்டும் இடிக்கப்பட்டன. இது பழைய விடுதலைப் போராட்ட வீரர்களின் நிர்பந்தத்தால் மேலும் இடிக்கப்படாமல் அவர்களின் நினைவாக, நினைவுச்சின்னமாக விட்டுவைக்கப்பட்டது. இதனால் [[1969]]
==படக்காட்சியகம்==
|