சிற்றறைச் சிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
{{unreferenced}}
{{Infobox Modern building
|image= Cellular Jail 1.JPG
வரிசை 19:
}}
 
'''சிற்றறைச் சிறை''' (Cellular Jail) (காலா பாணி- கருப்புத் தண்ணீர் ஆழ்க்கடல்ஆழ்கடல் நாடு கடத்தப்பட்டவர்கள்) என்றழைக்கப்படும் இச்சிறை [[அந்தமான் தீவுகள்|அந்தமான்]] நிக்கோபார் தீவுகளில் [[1906]] ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட சிறையாகும். இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள் பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
'''சிற்றறைச் சிறை''' (Cellular Jail)
(காலா பாணி- கருப்புத் தண்ணீர் ஆழ்க்கடல் நாடு கடத்தப்பட்டவர்கள்) என்றழைக்கப்படும் இச்சிறை [[அந்தமான் தீவுகள்|அந்தமான்]] நிக்கோபார் தீவுகளில் [[1906]] ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட சிறையாகும். இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள் பலர் இச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
== சிறையின் வரலாறு ==
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|இந்தியாவில் காலணி ஆட்சி]] நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இச்சிறையின் பயன்பாடு அதிகமிருந்தது. இது [[1896]] ம்ஆம் ஆண்டு இச்சிறை ஆரம்பிக்கும் முன்னரே [[1857]] களில் இங்கு [[இந்தியா|இந்தியர்களை]] நாடு கடத்தும் வழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி நாடு கடத்தப்பட்டவர்கள் பல ஆயிரகணக்கானோர்ஆயிரக்கணக்கானோர் கொடுமைப்படுத்தப்பட்டும், [[பீரங்கி|பீரங்கிகளின்]] முன்னாள்முன்னால் கட்டப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் மற்றும் பலர் இங்குள்ள மரங்களில் தூக்கிலிடப்பட்டும் அழிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது. சுமார் ''200 விடுதலை'' போராட்ட வீரர்கள் நாடுகடத்தப்பட்டுநாடு கடத்தப்பட்டு மேஜர் [[ஜேம்ஸ் பாட்டிசான் வாக்கர்]] என்ற மருத்துவர் மற்றும் [[ஆக்ரா]] சிறைக்காவலராக பணிபுரிந்தவர் தலைமையின் கீழ் இங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவருக்கு உதவியாக மேலும் ''733 பேர்'' [[கராச்சி|கராச்சியிலிருந்து]] வரவழைக்கப்பட்டு இங்கு பணியமர்த்தப்பட்டனர். [[1868]] களில் பெரும்பாலும் [[இந்தியா]] மற்றும் [[பர்மா]] (தற்பொழுது [[மியான்மர்]]) கைதிகள் இங்கு அடைக்கப்பட்டனர். மொகலாய மன்னர் [[பகதூர் ஷா ஜாபர்]] தூண்டுதலினால் [[1857]] ல் நடந்த [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய் கிளர்ச்சியில்]] ஈடுபட்டவரகளும்ஈடுபட்டவர்களும் இத்தீவிற்கு நாடுகடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.
 
== சிறை வடிவமைப்பு ==
[[Image:Cellular Jail 2.JPG|thumb|250px|சிற்றறைச் சிறையின் பக்கப்பகுதி சிறைகளின் நடுவில் கோபுரம் அமைந்துள்ளக் காட்சி.]]
 
இதன் கட்டுமானம் [[1896]] ம்ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு [[1906]] ம்ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இது [[பர்மா|பர்மாவிலிருந்து]] (தற்பொழுது [[மியான்மர்]]) வரவழைக்கப்பட்ட செங்கல்களால் செங்கல் நிறமாக அமைக்கப்பட்டது. இக்கட்டடம் ''ஏழு பக்கப்பகுதிகாளாகப்பக்கப்பகுதிகளாகப்'' பிரிக்கப்பட்டு இதன் நடுவில் உயர்ந்த கண்காணிப்பு [[கோபுரம்]] அமைக்கப்பட்டது. அதில் ''அபாய மணியும்'' வைக்கப்பட்டது. இந்த கோபுரம் இருசக்கரத்தின் சக்கர அச்சு போல நடுவிலும் அதன் கம்பிகள் போல் சிறைக் கட்டடங்களும் கோபுரத்தை அச்சாகக் கொண்டு முடிவது போல் அமைக்கப்பட்டது. ''ஏழு'' பக்கப்பகுதிகள் ஒவ்வொன்றும் ''3 அடுக்குகள்'' கொண்டாதாககொண்டதாக ''படுக்கைகளற்ற'' ''698 சிறைகளாகப்'' பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் அளவும் ''4.5 மீட்டர் மற்றும் 2.7 மீட்ட நீள அகலம்'' கொண்டதாக இருந்த்து.'' 3 மீட்டர் உயரம்'' கொண்டாதாககொண்டதாக இருந்தது. ''ஒற்றையான ம்ற்றும்மற்றும் தனிமையாக ஒரு அறைக்கும் மற்றொரு அறைக்கும் அல்லது கைதிகளுடன் தொடர்பு கொள்ளாத வகையில்'' அமைக்கப்பட்டிருந்ததால் இதற்கு ''சிற்றறைச் சிறை'' (Cellular Jail) என்றப் பெயர் வந்தது என சொல்லப்படுகிறது.
 
== உடனுறைந்தவர்கள் ==
பெரும்பாலும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் இங்கு சிறைவாசம் அனுபவித்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களாக டாக்டர். திவான் சிங் காலேபாணி, மவுலானா பஜூல் அக் கைராபதி, யோகேந்திர சுக்லா, மவுலானா அகமத்துல்லா, மோவிலி அப்துல் ரஹிம் சாதிக்புரி, [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]], பாய் பரமானந்த், சோகன் சிங், வாமன் ராவ் ஜோஷி மற்றும் நந் கோபால். [[மார்ச்]], [[1868]] ல்இல் இங்குள்ள சிறைவாசிகள் 238 பேர் தப்பிக்தப்பிக்க முயன்று மீண்டும் [[ஏப்ரல்|ஏப்ரலில்]] பிடிபட்டனர். பிடிபட்டவர்களில் ஒருவர் தற்கொலைப்தற்கொலை புரிந்து கொண்டார். மீதமுள்ளவர்களில் ''87 பேர்'' [[சிறைக் கண்காணிப்பாளர்]] (Superintendent) வாக்கர் ஆணையின்படி தூக்கிலிடப்பட்டனர். [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மாகாத்மா காந்தி]] [[1930]] களில் [[இரவீந்திரநாத் தாகூர்|இரவீந்தரநாத் தாகூருடன்]] இங்கு நடக்கும் ''மனிதவுரிமை மீறல்களுக்காக'' [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் மேற்கொண்டார். [[1937]]-38 களில் [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசு இங்குள்ள அரசியல் சிறைவாசிகளை தாயகம் திருப்பி அனுப்ப முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
 
== ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு ==
[[படிமம்:Andaman Nicobar Islands.jpg|thumb|150px|right|அந்தமான் தீவில் [[சப்பான்|சப்பானிய]] இராணுவத்தின் சுடுதளம்]]
 
[[1942]] ம் ஆண்டு [[ஜப்பான்|ஜப்பானியர்களின்]] படையெடுப்பால் ஆக்கிரமிப்புக்குள்ளான பொழுது [[பிரித்தானியா|பிரித்தானியர்கள்]] வெளியேற்றப்பட்டனர். அப்பொழுது பல சுதந்திர போராட்ட விரர்கள்வீரர்கள் பலர் கொல்லப்பட்டிருந்த சமயம். இந்த சமயத்தில் [[சுபாஷ் சந்திர போஸ்|நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்]] இத்தீவிற்கு வருகை புரிந்தார். ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த இச்சிறைச்சாலைகளின் ''ஏழு சிறைப் பக்கப் பிரிவுகளுள்'' இரண்டு இடிக்கப்பட்டன. [[1945]] ல் [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] முடிவில் மீண்டும் [[பிரித்தானியா|பிரித்தானியர்]] இத்தீவைக் கைப்பற்றினர்.
 
== இந்தியா விடுதலைக்குப் பின் ==
[[படிமம்:Entrance of Andaman Cellular Jail.jpg|right|thumb|250px| அந்தமான் சிற்றறைச் சிறையின் நுழைவு வாயில்]]
[[இந்தியா]] விடுதலைக்குப்பின்னர் மீதமுள்ள சிறைப்பகுதிகளின் இரண்டு மீண்டும் இடிக்கப்பட்டன. இது பழைய விடுதலைப் போராட்ட வீரர்களின் நிர்பந்தத்தால் மேலும் இடிக்கப்படாமல் அவர்களின் நினைவாக, நினைவுச்சின்னமாக விட்டுவைக்கப்பட்டது. இதனால் [[1969]] ல்இல் இதன் மீதமுள்ள கோபுரமும் மூன்று சிறைப் பக்கப்பகுதிகளும் [[நினைவுச் சின்னம்|தேசிய நினைவுச்சின்னமாக]] விளங்குகிறது. [[1963]] ல்இல் [[கோவிந்த் வல்லப் பந்த்]] மருத்துவமனை இங்குள்ள நகரவாசிகளுக்காக நிர்மானிக்கப்பட்டு தற்பொழுது வரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன் நுற்றாண்டு விழா [[மார்ச் 10]],[[2006]] அன்று [[இந்திய அரசு|இந்திய அரசால்]] கொண்டாடப்பட்டது. [[2004]] ல் [[சுனாமி]] பேராழித் தாக்குதலில் இந்நகரம் பாதிக்கப்பட்டபோது இச்சிறையும் பாதிப்புக்கள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
==படக்காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/சிற்றறைச்_சிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது