பங்குனி உத்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
 
==பங்குனி உத்தரம்==
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான [[திருவாவினன்குடி]] அமைந்து இருக்கும் [[பழனி|பழனியில்]] [[பங்குனி]] [[மாதம்]] உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா '''பங்குனி உத்தரம்''' ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் '''பங்குனி உத்தரம்''' வீழாவிழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் '''பங்குனி உத்தரம்''' [[திருவிழா|திருவிழாவும்]], [[தேர்|தேரோட்டமும்]], சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
 
[[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டமும்]], அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள், [[ஈரோடு மாவட்டம்]], [[கொடுமுடி|கொடுமுடிக்குச்]] சென்று [[காவிரி]] நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, [[பழனி|பழனியில்]] [[போகர்|போகரால்]] நிறுவப்பட்ட நவபாசாண [[முருகன்|முருகனுக்கு]] செலுத்துவார்கள். [[பங்குனி|பங்குனியில்]] வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன [[முருகன்]] சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த [[காவிரி|காவிரி நதியின்]] நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா '''பங்குனி உத்தரம்''' திருவிழா.
"https://ta.wikipedia.org/wiki/பங்குனி_உத்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது