கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2654983 Gowtham Sampath உடையது. (மின்) அடையாளம்: Undo |
சி *திருத்தம்* |
||
வரிசை 1:
'''கருணாகரத் தொண்டைமான்''' [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழரின்]] முதலமைச்சர் மற்றும் சிறந்த [[படைத்தளபதி]] ஆவார்.<ref>''The Imperial and asiatic quarterly review and oriental and colonial record'', page 328</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 446.</ref>
== குடும்ப வாழ்க்கை ==
== இலங்கை போர் ==
சோழ முடியரசின் கீழ் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர் இலங்கையிலுள்ள சோழ மாகாணத்தின் சுதந்திர அரசராகும் பொருட்டு, [[சிங்களம்|சிங்கள]] அரசரொருவருடன் சேர்ந்து சோழரை எதிர்க்கத் துணிந்தார். இதனையறிந்த குலோத்துங்கர் வெகுண்டெழுந்து அச்சிற்றரசனைச் "சிவ துரோகி" (சைவ மதத்தைச் சேர்ந்த சோழர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தால்) என அறிவித்தார்.<ref>''The Tyāgarāja cult in Tamilnāḍu: a study in conflict and accommodation'', page 322: '''சைவ மதத்திற்கும் அரசியலுக்கும் இருந்த நெருக்கத்தை இந்நிகழ்ச்சியின் மூலம் உணரலாம்'''</ref>
== கலிங்கப் போர் ==
கலிங்கத்தை ஆண்டு வந்த [[அனந்தவர்மன் சோடகங்கன்]] என்ற சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் <ref>http://orissa.gov.in/e-magazine/journal/journal2/pdf/ohrj-03.pdf</ref> என்ற மேலை கங்க மன்னனின் புதல்வன்<ref>http://books.google.co.in/books?id=oFBmAAAAMAAJ&q=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&dq=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&hl=en&sa=X&ei=52JCVPmAPMWONujOgJAC&ved=0CB8Q6AEwAA </ref><ref>http://controversialhistory.blogspot.in/2007/10/origin-of-gangas.html</ref>, முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற
.
== கலிங்கத்துப்பரணி ==
கலிங்கப்போர் குறித்து செயங்கொண்டாரால் பாடப்பெற்ற [[பரணி|பரணியே]] கலிங்கத்துப்பரணி ஆகும். இதன் நூற்பொருள் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைக் கைப்பற்றிய நிகழ்வு ஆகும்.<br>
கலிங்கத்துப்பரணியிலிருந்து மூன்று பாடல்கள்
வரிசை 29:
பண்டை மயிலையும் பாடிரே
: '''பல்லவர் தோன்றலைப் பாடிரே''' ''
== சிலையெழுபது ==
[[சிலை எழுபது|68-சிலையெழுபது (கம்பர்)]]<ref>http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html</ref>[[கம்பர்]] எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக [[பல்லவர்|பல்லவ]] நாட்டை ஆண்ட, முதற் [[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழனுடைய]] தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) [[கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமானின்]] பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
வரி 41 ⟶ 42:
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்<br>
கருணாகரத்தொண்டை வன்னியனே.
== தற்கால இலக்கியத்தில் ==
[[சாண்டில்யன்]] எழுதிய மூன்று பகுதிகள் கொண்ட புதினமும் சோழரின் கடற்படையின் கடல்கடந்த வெற்றிகளைக் கூறும் புதினமான [[கடல் புறா (புதினம்)|கடல் புறா]]வின் கதைத்தலைவன் இந்த கருணாகரத் தொண்டைமானாவான்
== குறிப்புகள் ==
{{reflist|1}}
|