கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2654983 Gowtham Sampath உடையது. (மின்)
சி *திருத்தம்*
வரிசை 1:
'''கருணாகரத் தொண்டைமான்''' [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழரின்]] முதலமைச்சர் மற்றும் சிறந்த [[படைத்தளபதி]] ஆவார்.<ref>''The Imperial and asiatic quarterly review and oriental and colonial record'', page 328</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 446.</ref>. இவர் [[வன்னியர்]] குலத்தை சார்ந்தவர் ஆவார். அதனை போற்றும் விதமாக [[கம்பர்]] [[சிலை எழுபது|சிலையெழுபது]] என்னும் நூளை இயற்றினார்<ref>[[சிலையெழுபது]]</ref>. குலோத்துங்கர் [[இலங்கை]] மற்றும் [[கலிங்க நாடு|கலிங்கத்தைக்]] கைப்பற்றியதில் கருணகரரின் பங்கு மகத்தானது.<ref> C.Sivaratnam: ''The Tamils in early Ceylon'', page 116</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 455.</ref>. [[செயங்கொண்டார்|செயம்கொண்டாரின்]] [[கலிங்கத்துப்பரணி|கலிங்கத்துப்பரணியில்]] இவரது வீரச்செயல்கள் விவரிக்கப்படுகின்றன.<ref>''History of medieval Andhradesa'', page 25</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.''</ref>. முதலாம் குலோத்துங்கரின் காலத்திற்குப் பின்பு அவரது மகன் [[விக்ரம சோழன்|விக்ரம சோழருக்கும்]] அமைச்சராகப் பணிபுரிந்தார்.<ref> ''The Cholas: mathematics reconstructs the chronology'', page 171 </ref>.
 
== குடும்ப வாழ்க்கை ==
கருணகரர்கருணாகரர் பல்லவ அரச குடும்பத்தில் பிறந்தவர். கலிங்கத்துப்பரணி இவரின் பிறப்பைக் குறித்து விவரமாக உரைக்கிறது. இவர் கும்பகோணத்தின் நாச்சியார்கோவிலுக்கு அருகே உள்ள தற்காலத்தில் வண்டுவாஞ்சேரி என்று மருவி வழங்கப்படும் வண்டாழஞ்சேரி என்ற ஊரில் பிறந்தவரும்,பிறந்தார்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/article24406362.ece | title=செயங்கொண்டான்: களங்கண்ட கவிஞன் | publisher=தமிழ் இந்து | work=கட்டுரை | date=2018 சூலை 13 | accessdate=14 சூலை 2018 | author=வைரமுத்து}}</ref> இவர் முதலாம் குலோத்துங்கரின் நன்பரும்நண்பரும் ஆவார். இவர் மனைவியின் பெயர் [[அழகிய மணவாளினி மண்டையாழ்வார்]].
 
== இலங்கை போர் ==
சோழ முடியரசின் கீழ் இலங்கையை ஆண்டு கொண்டிருந்த சிற்றரசர் இலங்கையிலுள்ள சோழ மாகாணத்தின் சுதந்திர அரசராகும் பொருட்டு, [[சிங்களம்|சிங்கள]] அரசரொருவருடன் சேர்ந்து சோழரை எதிர்க்கத் துணிந்தார். இதனையறிந்த குலோத்துங்கர் வெகுண்டெழுந்து அச்சிற்றரசனைச் "சிவ துரோகி" (சைவ மதத்தைச் சேர்ந்த சோழர்களுக்கு துரோகம் இழைத்த காரணத்தால்) என அறிவித்தார்.<ref>''The Tyāgarāja cult in Tamilnāḍu: a study in conflict and accommodation'', page 322: '''சைவ மதத்திற்கும் அரசியலுக்கும் இருந்த நெருக்கத்தை இந்நிகழ்ச்சியின் மூலம் உணரலாம்'''</ref>. அரசருக்கு தன் நன்றியுணர்வைக் காட்ட தகுந்த சமயமெனக் கருதிய கருணாகரர், அச்சிற்றரசனைப் போரில் வென்று இலங்கையில் சோழர் ஆட்சியை உறுதியாக்கினார். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] உள்ள [[கருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்|கருணாகரப் பிள்ளையார் கோவில்]] இவர் நினைவாகக் கட்டப்பட்டது. [[இலங்கை]]யில் உள்ள [[தொண்டைமானாறு|தொண்டைமானாற்று]]க்கு இவர் பெயர் சூட்டப்பட்டது.<ref>''Tamil culture, Volume 4'', page 242.</ref><ref>''The Tamils in early Ceylon'', page 116.</ref>.
 
== கலிங்கப் போர் ==
கலிங்கத்தை ஆண்டு வந்த [[அனந்தவர்மன் சோடகங்கன்]] என்ற சூரிய வம்சத்தில் பிறந்த கங்கையன் <ref>http://orissa.gov.in/e-magazine/journal/journal2/pdf/ohrj-03.pdf</ref> என்ற மேலை கங்க மன்னனின் புதல்வன்<ref>http://books.google.co.in/books?id=oFBmAAAAMAAJ&q=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&dq=Coinage+in+Ancient+India:+a+numismatic,+archaeochemical+and+metallurgical+study+of+ancient+Indian+coins,+Volume+2&hl=en&sa=X&ei=52JCVPmAPMWONujOgJAC&ved=0CB8Q6AEwAA </ref><ref>http://controversialhistory.blogspot.in/2007/10/origin-of-gangas.html</ref>, முதலாம் குலோத்துங்கருக்கு இருமுறை திறை செலுத்த தவறியதைக் காரணமாக எடுத்துக்கொண்டு, குலோத்துங்கர் கலிங்கத்தைக் கைப்பற்ற கருணகரரைகருணாகரரை அனுப்பினார். அனந்தவர்மரை உயிருடன் பிடிக்கவேண்டுமென கருணகரருக்குகருணாகரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போரின் நுட்பங்களைக் கற்றுக்கொள்ள விக்ரம சோழனும் போருக்கு அனுப்பப்பட்டான். போரில் சோழர் படை பெரும் வெற்றியடைந்தது. இவ்வெற்றியின் நினைவாகக் கலிங்கத்தில் வெற்றித்தூண் அமைக்கப்பட்டது.<ref>''A comprehensive history of India, Volume 4, Part 1'', By Kallidaikurichi Aiyah Nilakanta Sastri, Indian History Congress.</ref>
.
 
== கலிங்கத்துப்பரணி ==
கலிங்கப்போர் குறித்து செயங்கொண்டாரால் பாடப்பெற்ற [[பரணி|பரணியே]] கலிங்கத்துப்பரணி ஆகும். இதன் நூற்பொருள் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைக் கைப்பற்றிய நிகழ்வு ஆகும்.<br>
கலிங்கத்துப்பரணியிலிருந்து மூன்று பாடல்கள்
வரிசை 29:
பண்டை மயிலையும் பாடிரே
: '''பல்லவர் தோன்றலைப் பாடிரே''' ''
 
== சிலையெழுபது ==
 
[[சிலை எழுபது|68-சிலையெழுபது (கம்பர்)]]<ref>http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html</ref>[[கம்பர்]] எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக [[பல்லவர்|பல்லவ]] நாட்டை ஆண்ட, முதற் [[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழனுடைய]] தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) [[கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமானின்]] பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
வரி 41 ⟶ 42:
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்<br>
கருணாகரத்தொண்டை வன்னியனே.
 
}}
 
== தற்கால இலக்கியத்தில் ==
[[சாண்டில்யன்]] எழுதிய மூன்று பகுதிகள் கொண்ட புதினமும் சோழரின் கடற்படையின் கடல்கடந்த வெற்றிகளைக் கூறும் புதினமான [[கடல் புறா (புதினம்)|கடல் புறா]]வின் கதைத்தலைவன் இந்த கருணாகரத் தொண்டைமானாவான்
 
== குறிப்புகள் ==
{{reflist|1}}
 
"https://ta.wikipedia.org/wiki/கருணாகரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது