கரிசலாங்கண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 157.50.213.9 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2567490 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |
(edited with ProveIt) |
||
வரிசை 16:
[[File:കയ്യോന്നിയുടെ പൂവ്.jpg|240px|மஞ்சள் {{PAGENAME}}|thumb|right]][[File:Eclipta alba.jpg|240px|வெள்ளை {{PAGENAME}}|thumb|right]]
'''கரிசலாங்கண்ணி''', '''வெண்கரிசாலை''' அல்லது '''கையாந்தகரை''' (''Eclipta prostrata'') ஒரு மருத்துவ [[மூலிகை]]ச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
[[இலங்கை]], [[இந்தியா]] போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.▼
== பெயர்கள் ==
இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் (மஞ்சள் கரிசாலை) ஆகிய வேறு பெயர்களை உண்டு. கரிசல்+ ஆம்+காண்+நீ (கரிசலாங் கண்ணி); இதன் இலைச் சாறு கரிசல் நிலம் போல, கருமையான சாயத்தைக் கொடுப்பதால் இப்பெயர் பெற்றது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/health/article26348711.ece | title=உடம்பை இரும்பாக்கும் கரிசாலை | publisher=இந்து தமிழ் | work=கட்டரை | date=2019 பெப்ரவரி | accessdate=24 பெப்ரவரி 2019 | author=டாக்டர் வி.விக்ரம் குமார்}}</ref>
== காணப்படும் நாடுகள் ==
கரிசலாங்கண்ணி ஞான மூலிகை என போற்றப்படுகிறது. மூலிகைகளில் கரிசலாங்கண்ணி தேசசுத்தி மூலிகை என பாராட்டப்படுகிறது. வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை எனப்படுகிறது. கையாந்தரை, கரப்பான், கரிசாலை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. அருமையான மருத்துவக் குணம் கொண்ட காய கல்ப மூலிகை.
வரி 22 ⟶ 25:
கரிசலாங்கண்ணி இலையில் உள்ள சத்துக்கள்:
*நீர்=85%
*மாவுப்பொருள்=9.2%
*புரதம்=4.4%
*கொழுப்பு=0.8%
*கால்சியம்=62 யூனிட்
*இரும்புத் தாது=8.9 யூனிட்
*பாஸ்பரஸ்=4.62%
*இவை அனைத்தும் 100 கிராம் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றில் உள்ள சத்துகள்.
== மருத்துவக் குணங்கள்
உடல் கசடுகள் விரைந்து விலகி தேகம் சுத்தம் பெறும்.
வரி 39 ⟶ 42:
ஈரல், மண்ணீரல் வீக்கம் குறைந்து மஞ்சள் காமாலையிலிருந்து குணம் கிட்டுகிறது.
விரைந்து வரும் மூப்பை தடுத்து நிறுத்தி தோல் பிணிகளை குணமாக்கும்.
▲[[இலங்கை]], [[இந்தியா]] போன்ற நாடுகளில் காணப்படும் இது ஓராண்டுத் தாவரமாகும்.
* மஞ்சள் காமாலை<ref name="வெப்துனியா">{{cite web | url=http://tamil.webdunia.com/miscellaneous/health/homeremedies/1206/22/1120622028_1.htm | title=பல்வேறு நோய்களுக்கு பயனாகும் கரிசலாங்கண்ணி! | accessdate=அக்டோபர் 24, 2012}}</ref><ref>{{cite web | url=http://www.tamilheritage.org/thfcms/index.php/2010-01-03-14-32-58/2008-11-26-20-50-26/2009-09-19-14-47-50 | title=கரிசலாங்கண்ணி | accessdate=அக்டோபர் 24, 2012}}</ref>
|