அதே நேரம் அதே இடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Translated from English to தமிழ்
 
Expanded கதைச்சுருக்கம்
வரிசை 12:
கார்த்திக்கும் (ஜெய்) ஜனனியும் (விஜயலக்ஷ்மி) காதல் செய்கிறார்கள். துவக்கத்தில் காதலிக்க தயங்கினாலும், கார்த்திக்கின் காதலை ஏற்கிறாள் ஜனனி. தனது படிப்பை முடிக்க, ஜனனியின் ஒப்புதலுடன் ஆஸ்திரேலியா செல்கிறான் கார்த்திக். கார்த்திக் ஊரில் இல்லா சமயத்தில், ஜனனிக்கு சிவா எனும் புது வரன் பார்க்கின்றனர் அவளது பெற்றோர். சிவா கார்த்திக்கை விட அழகிலும் பணத்திலும் உயர்ந்திருந்ததால், சிவாவை திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறாள் ஜனனி.
 
படிப்பு முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவில் இருந்து ஊர் திரும்பும்திரும்புகிறான் கார்த்திக். கார்த்திக்கிற்குஅவனுக்கு ஒரு புது மனிதரின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் தன் காதல் தோல்வி கதையை கார்த்திக்கிடம் சொல்கிறார். காதலில் ஏமாற்றும் பெண்களுக்கு, அவர்களது வாழ்க்கையை சீரழிப்பது தான் சரி என்ற அந்த புதிய மனிதரின் பேச்சைக் கேட்டு, ஜனனியை பல வழிகளில் துன்புறுத்துகிறான் கார்த்திக்.
 
அந்த புதிய மனிதர் தான் சிவா என்று தெரியாது வந்து மனமுடைந்து போகிறான் கார்த்திக். சிவாவை பிடிக்காத ஜனனி கார்த்திக்கை நாடுகிறாள்நாடி வருகிறாள். ஜனனியின் காதலை கார்த்திக் ஜானகியைஎண்டுகொண்டானா? இறுதியில் சிவாவிற்கு என்னவானது? என்னபோன்ற செய்தான்கேள்விகளுக்கு என்பதுவிடை தான்காணுதலே மீதிக் கதையாகும்.
 
== ஒலிப்பதிவு ==
"https://ta.wikipedia.org/wiki/அதே_நேரம்_அதே_இடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது