'''புதியTamil தமிழ்ப்Eelam புலிகள்''' என்பது [[1972]] ஆம் ஆண்டில் [[வே. பிரபாகரன்|வே. பிரபாகரனால்]] [[இலங்கை]] அரசின் தமிழர் மீதான அடக்கு முறையையும் அதன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வன்முறை மூலம் எதிர்பதையும் தமிழருக்கான தமிழீழம் ஒன்றை அமைப்பதையும் நோக்காகக் கொண்டு தொடக்கப்பட்ட புரட்சிகர அமைப்பாகும். இது [[1976]] [[மே 5]] ஆம் நாள் முதல் [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] என் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.