உதித் நாராயண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 19:
உதித் நாராயண் ஜா நேபாளத்தில் பிராமண விவசாயி ஹரே கிருஷ்ண ஜா மற்றும் தாயார் புவனேஸ்வரி தேவி ஆகியோருக்கு அவரது தாய்வழி பாட்டன்பாட்டிகள் இல்லத்தில் டிசம்பர் 1, 1955 ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் தெற்கு நேபாளத்தில் சப்தாரி மாவட்டத்தில் ராஜ் பிஜாரி சிறுநகரத்தில் பிறந்தார் என வதந்திகளும் நிலவுகின்றன. திரு. நாராயண் அதனை மறுக்கிறார்.<ref name="citizenship">{{cite web | author=The Hindu|title= Udit Narayan's Indian citizenship questioned | url= http://www.hindu.com/thehindu/holnus/009200901151431.htm| accessdate=10 January 2010.}}</ref>
நாராயண் குணாலி பஜாரில் (சஹார்சா, தற்போது சுபால், பீகார்) பயின்றார். அங்கு அவர்
உதித் நாராயண் நேபாளத்தில் அவரது தொழில் வாழ்க்கையை [[மைதிலி]] மற்றும் நேபாள நாட்டுப்புறப் பாடல்களுக்கான நிலையக் கலைஞராக காட்மண்டு வானொலி நிலையத்தில் பாடியதன் மூலம் தொடங்கினார். அதில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இந்தியத் தூதரகம் அவருக்கு பம்பாயில் மதிப்பு மிக்க, பாரதிய வித்யா பவனில் இசை
அதே நேரத்தில், அவர் நேபாளத்தில் நன்கு அறியப்பட்ட பிரபலமாகவும் மாறினார். மேலும், பல பிரபலமான நேபாளத் திரைப்படங்களுக்காகப் பாடியுள்ளார். அவர் ''குசுமெ ரூமல்'' மற்றும் ''பிராடி'' போன்ற சில நேபாளத் திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனால் அதில் பெருமளவில் வெற்றியடையவில்லை. அவர் நேபாளியத் திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார், குறிப்பாக இசையமைப்பாளர் ஷாம்பூஜீத் பாஸ்கோடாவுடன் பணியாற்றி இருக்கிறார். அவரது ஆரம்ப பாடகர் தொழில் வாழ்க்கையில், அவர் ஷிவ ஷங்கர், நாடிகாஜி மற்றும் கோபால் யோன்சான் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். 2004 ஆம் ஆண்டில், அவர் அவரது முதல் தனிப்பட்ட நேபாளிய ஆல்பமான ''உபஹார்'' ஐ வெளியிட்டார், அதில் அவர் அவ்வரது மனைவி தீபா ஜாவுடன் இணைந்து ஜோடிப்பாடலும் பாடியிருக்கிறார்.
|