உ. வே. சாமிநாதையர் நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt) |
|||
வரிசை 3:
'''உ. வே. சாமிநாதையர் நூலகம்''' என்பது தமிழ் இலக்கியங்களை பதிப்பதில் ஈடுபட்ட [[உ. வே. சாமிநாதையர்]] அவர்கள் சேகரித்த நூல்களைக் கொண்ட நூலகம் ஆகும். உ. வே. சாமிநாதய்யர் நினைவாக, 1943-இல் [[சென்னை]] [[பெசண்ட் நகர்]], அருண்டேல் கடற்கரை சாலையில் நிறுவப்பட்ட பொது நூலகம் ஆகும். இங்கு 1,832 நூல்களும்; 939 அரிய தமிழ்ச் சுவடிகளும், உவேசா தம் கைப்பட பிற தமிழ் அறிஞர்களுக்கு எழுதிய 3,000 கடிதங்களும் மற்றும் அவரின் நாட்குறிப்புகளும் உள்ளது.<ref>[https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/abode-of-legacy/article4880651.ece Abode of legacy]</ref> மேலும் பல அச்சுப் பதிக்கப்படாத சுவடிகளும் இங்கு உள்ளன.<ref>[http://www.newindianexpress.com/cities/chennai/2016/oct/16/thamizh-thathas-lifework-awaiting-new-life-1528385--1.html Thamizh Thatha's lifework awaiting new life]</ref> இந்நூலகம் தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
== வரலாறு ==
1942 ஆம் ஆண்டு [[உ. வே. சாமிநாதையர்]] மறைவுக்குப் பிறகு, அவரால் சேகரிக்கப்பட்ட நூல்களைப் பாதுகாத்து ஒரு நூலகமாக்க அவரது மகனான கலியண சுந்தர ஐயர் விரும்பினர். இவரது விருப்பத்திற்கிணங்க [[பிரம்மஞான சபை]]யின் உறுப்பினரும், [[கலாசேத்திரா]]வின் தலைவியான [[ருக்மிணி தேவி அருண்டேல்]] அவர்கள் உ. வே. சாவின் சேகரிப்பில் இருந்த சுவடிகளையும், அரிய குறிப்புகளையும் பெற்று சென்னை அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபையின் தலைமை அலுவலக கட்டிடத்தில் ''மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம்'' என்ற பெயரில் நூல் நிலையத்தை 1943 சூலை 5 அன்று நிறுவினார். இந்த நூலகமானது இந்த இடத்திலேயே சுமார் இருபது ஆண்டுகள்
==மேற்கோள்கள்==
|