மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி more contents added, references edited and added
வரிசை 1:
'''மாமூலனார்''' சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் [[அகத்திணை]]ப் பாடல்கள். அவற்றுள் 29 [[பாலைத் திணை]]ப் பாடல்கள். ஒன்று [[குறிஞ்சித் திணை]]ப் பாடல்.<ref>Vedanayagam, Rama (2017). Tiruvalluva Maalai: Moolamum Eliya Urai Vilakkamum (in Tamil) (1 ed.). Chennai: Manimekalai Prasuram. pp. 19–20.</ref><ref>[[:en:Mamulanar#cite_ref-SangaIlakkiyam_3_4-0|Mamoolanar:]] wikipedia</ref>
 
== வாழ்க்கை ==
மாமூலனார் பிராமண குடியைச் சேர்ந்தவர்.<ref>Kowmareeshwari (Ed.), S. (August 2012). ''Kurunthogai, Paripaadal, Kalitthogai''. Sanga Ilakkiyam (in Tamil). '''2''' (1 ed.). Chennai: Saradha Pathippagam. p. 450.</ref> நந்தர்களையும் மெளரயர்களையும் பற்றி இவர் பாடுவதால் கி. மு. 320 க்கு முன் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.<ref name=":0">Kowmareeshwari (Ed.), S. (August 2012). ''Agananuru, Purananuru''. Sanga Ilakkiyam (in Tamil). '''3''' (1 ed.). Chennai: Saradha Pathippagam. p. 251.</ref> இவருடைய படைப்புகள் வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டுபவையாக உள்ளன.<ref name=":0" /><ref>Desikar, S. Dhandapani (1969). ''Tirukkural Alagum Amaippum (திருக்குறள் அழகும் அமைப்பும்)'' (in Tamil). Chennai: Tamil Valarcchi Iyakkam. p. 129</ref>
 
== படைப்புகள் ==
மமாமூலனார் குறுந்தொகையில்1 பாடல், நற்றிணையில் 2 பாடல்கள், அகநானுாற்றில் 27 பாடல்கள் மற்றும் திருவள்ளுவ மாலையில் 1 பாடலையும் பாடியுள்ளார்
<br />
===பாலைத் திணை பாடல்கள்===
 
==பாடல் விவரம்==
===பாலைத் திணை===
*[[அகநானூறு]]: 1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197,201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393<br />
*[[குறுந்தொகை]] 11<br />
*[[நற்றிணை]] 14<br />
 
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். <ref>
===வரலாற்றுக் குறிப்புகள்===
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்<br />
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். <ref> அது பின் வருமாறு:
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை <br />
 
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)</ref>
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்<br />
 
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை <br />
 
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)</ref>
 
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார். <ref>
 
வெல்கொடி <br />
 
துனைகால் அன்னை, புனைதேர் கோசர், <br />
 
தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில், <br />
 
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, <br />
 
தெம்முனை சிதைத்த ஞான்றை, <br />
 
மோகூர் பணியாமையின், பகை தலைவந்த <br />
 
மாபெருந்தானை வம்ப மோரியர் <br />
 
புனைதேர் நேமி உருளிய குறைத்த <br />
 
இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார்.</ref>
 
=== திருவள்ளுவா் பற்றி ===
திருவள்ளுவரைப் பற்றி பின்வருமாறு உரைக்கிறார்
 
: ''அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்''
: ''திறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்''
: ''வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்''
: ''கொள்ளார் அறிவுடையார்''
 
== மேலும் காண்க ==
[[திருவள்ளுவமாலை]]
 
[[சங்க காலப் புலவர்கள்|சங்கப் புலவா்கள்]]
 
[[சங்கப் புலவர்கள் பட்டியல்|சங்கப் புலவா்கள்]]
 
[[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்கள்]]
 
== மேற்கோள்கள் ==
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் தருகின்றார். <ref>
வெல்கொடி <br />
துனைகால் அன்னை, புனைதேர் கோசர், <br />
தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில், <br />
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, <br />
தெம்முனை சிதைத்த ஞான்றை, <br />
மோகூர் பணியாமையின், பகை தலைவந்த <br />
மாபெருந்தானை வம்ப மோரியர் <br />
புனைதேர் நேமி உருளிய குறைத்த <br />
இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார்.</ref>
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாமூலனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது