சு. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கை சுருக்கம்==
[[மதுரை]] மாவட்டம் [[ஹார்விபட்டி|ஹார்விபட்டியில்]] சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை|மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில்]] பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார். இவரின் படைப்புகள்:
== அரசியல் செயல்பாடுகள் ==
சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் ]] முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமாகி, பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/opinion/columns/article26576044.ece | title=தேர்தல் களம் புகும் தமிழ் எழுத்தாளர்கள்! | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 மார்ச் 19 | accessdate=21 மார்ச் 2019 | author=செல்வ புவியரசன்}}</ref>
 
== இவரின் படைப்புகள் ==
 
* [[ஓட்டை இல்லாத புல்லாங்குழல்]] (கவிதை) - 1989
"https://ta.wikipedia.org/wiki/சு._வெங்கடேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது