சமசுகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 41:
==தொல்காப்பிய தமிழாக்கல் முறை==
தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் பாகதமாகிய''வடமொழி'' என தமிழாக்க விதிக்கிறது.<ref>{{cite book|last=Na Cañcīvi, Cū In̲n̲āci|title=Tamiliyal Katturaikal: Papers in Tamilology|year=1990|publisher=Cen̲n̲aip Palkalaikkal̲akam|page=85|url=http://books.google.co.uk/books?id=DL1kAAAAMAAJ&q=vatamoli+sanskrit&dq=vatamoli+sanskrit&hl=en&sa=X&ei=PTWSUeb0GqOg0wXV3YCwBA&ved=0CDoQ6AEwAQ}}</ref>
இலக்கண முறைமை தமிழில் பாகதம் எனும் வடமொழி சொற்களையே கையாள [[தற்பவம்]],[[தற்சமம்]] ஆகிய விதிகளுள்ளனவேயன்றி, சமற்கிருத சொற்களுக்கு எப்போதும் இடமிருந்ததில்லை.
இயற்றமிழோடு பாகதத்தையும் கலந்து பேச்சு நடையில் வழங்கும் நடை [[மணிப்பிரவாளம்]] என்று வழங்கப்பட்டது.கல்வெட்டுகள்,பட்டயங்கள்,செப்பேடுகளில் இதனைக் காணலாம்.இவற்றில் தமிழுக்கு தமிழெழுத்துருவையும், இடையிடையே பாகதத்திற்கு [[கிரந்த எழுத்து]]களையும் பயன்படுத்தினர்.
தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய ''வடமொழி நாடக இலக்கிய வரலாறு'', சு. சாத்திரியார் இயற்றிய ''வடமொழி நூல்வரலாறு'' எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
== வரலாறு ==
|