ஆ. மு. சரிபுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
ஆ. மு. ஷரிபுத்தீன் [[இலங்கை]] [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]] மாவட்டத்தைச் சேர்ந்த [[மருதமுனை]] எனும் ஊரைச் சேர்ந்தவர். இவர் [[மருதமுனை]] அரசினர் தமிழ்ப் பாடசலையில் கற்று, மாணவ ஆசிரியர் தேர்விலும், ஆசிரியர் தேர்விலும் தேர்ச்சி பெற்று, ஆசிரியராகவும், தலைமையாசிரியரகவும் <ref>https://ta.wikiludia.com/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF</ref> கடமையாற்றியதோடு சமாதான நீதவானாகவும் பணியாற்றியுள்ளார்.
 
[[விபுலாந்தர்விபுலாநந்தர்]] அடிகளாரின் மாணவனாக இருந்து பண்டிதத் தமிழ் கற்றவர். <ref>http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1969</ref> தான் கற்ற தமிழ்மொழியைத் தன்னிடம் கற்ற மாணாக்கருக்கும் சீராகக் கற்றுக்காெடுத்தவர். [[புலவர்மணி]] [[ஏ. பெரியதம்பிப்பிள்ளை]]யுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். புலவர்மணி அவர்களாலேயே ஆ.மு. சரிபுத்தீன் அவர்களும் புலவர்மணி எனும் பட்டம் பெற்றுக்கொண்டார்.
 
ஆ.மு. சரிபுத்தீன் அவர்கள் சிறந்த கட்டுரையாசிரியராகவும், உரையாசிரியராகவும் <ref>http://noolaham.net/project/38/3737/3737.pdf</ref> இருந்தார். சுவாமி விபுலாந்தர் அவர்களது நினைவு மலர்களில் அவரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அடிகளார் பவள மலரில் ''சுவாமிகளின் கற்றற் சிறப்பு'' (1969) என்ற கட்டுரை <ref>http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1969</ref>, எழுதியிருந்தார். 2003 ஆண்டு வெளியான, சுவாமி விபுலாநந்தர் நினைவு மலரான விபுலம் எனும் நுாலிலும் ''சுவாமி விபுலாநந்தர் பதிகம்'' எனும் தலைப்பில் கவியாக்கம் இடம்பெற்றுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._மு._சரிபுத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது