ஆ. மு. சரிபுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
== வெண்பாவில் புலவர்மணியை வென்ற ஆ.மு. சரிபுத்தீன் ==
ஆ.மு. சரிபுத்தீன் அவர்கள் ''நபிமொழி நாற்பது'' எனும் [[வெண்பா]] நுாலை இயற்றிவிட்டு, அதனை பெரியதம்பிப் பிள்ளை அவர்களின் பார்வைக்கு அனுப்பியிருந்தார். சில நாட்கள் கழித்து, புலவர்மணி அவர்களிடமிருந்து திருமுகம் ஒன்று வந்தது. அதில் ஒரு [[வெண்பா]] மாத்திரமே இருந்தது. அதில் அவர், நண்பனே , [[வெண்பா]] யாப்பதில் என்னை நீ வென்றுவிட்டாய். எனவே , எனக்களிக்கப்பட்ட புலவர்மணி என்ற பட்டத்தை உனக்கு அளிக்கின்றேன் “ என்ற பொருளில் என வெண்பா எழுதியிருந்தார்.
 
அந்த [[வெண்பா]] இது:
 
<poem>
"https://ta.wikipedia.org/wiki/ஆ._மு._சரிபுத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது