கௌரி பார்வதி பாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{Infobox monarch
| name = உத்திரட்டாதி திருநாள் கவுரி பார்வதி பாயி
வரி 26 ⟶ 25:
| signature =
}}
'''உத்திரட்டாதி திருநாள் கவுரி பார்வதி பாயி''' (1802-1853) [[இந்தியா|இந்திய]] மாநிலத்தில் [[திருவிதாங்கூர்|திருவாங்கூர்]] அரச பிரதிநிதியாக இருந்தார்.<ref>
== ஆரம்ப வாழ்க்கை ==
மகாராணி கெளரி பார்வதி பாயி திருவாங்கூர் அரச குடும்பத்தின் அட்டிங்கல்லின் மூத்த ராணியான பரணி திருநாள் என்பவருக்குப் பிறந்தார். 1815ஆம் ஆண்டில் அவரது மூத்த சகோதரி மகாராணி கவுரி லட்சுமி பாயி இறந்தபோது, கெளரி பார்வதி பாயிக்கு பதின்மூன்று வயதே இருந்தது. குடும்பத்தில் ஒரே பெண்மணியாக, கெளரி பார்வதி பாயி அவரது மருமகனும், ஆட்சியின் வாரிசுமான, மகாராஜா [[சுவாதித் திருநாள் ராம வர்மா|சுவாதி திருநாள் ராம வர்மா]] சார்பில் தனது மைத்துனர் சங்கனாச்சேரி குடும்பத்தைச் சேர்ந்த ராஜ ராஜ வர்மாவுடன் சேர்ந்து ஆட்சி செய்தார். அவருடைய கணவர், ராகவா வர்மா [[கிளிமானூர்|கிளிமன்னூர்]] அரச குடும்பத்தை சேர்ந்தவராவார்.
== அமைச்சரவை மாற்றங்கள் ==
மகாராணியின் முதல் நடவடிக்கையானது, புதிய [[திவான் (பிரதம அமைச்சர்)|திவான்]] என்கிற பிரதம மந்திரியை நியமிப்பதே ஆகும்
== முக்கிய நடவடிக்கைகள் ==
வரி 39 ⟶ 37:
* 1817 ஆம் ஆண்டில் ராணி கௌரி பார்வதி பாயி நவீன கல்வியை கற்பிக்க முன்னேற்பாடுகளை செய்தார்.
* [[இந்து|இந்து மத]] விழாக்களுடன் தொடர்புடைய [[கிறிஸ்தவர்|கிறிஸ்தவ]] சபைகளை விடுவித்தார். அவர்கள் மதச் சடங்குகளுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்கு
* தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை அணிவதிலிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இதை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று தங்களை அலங்கரித்து கொண்டனர். [[நாயர்]] போன்ற உயர் சாதியினர் தங்க ஆபரணங்களை பயன்படுத்துவதற்காக ''அதியார பணத்தை'' செலுத்திய பின்னர் பெற்றுக் கொள்வது அகற்றப்பட்டது.<ref>https://keralapscadda.blogspot.com/2017/05/important-travancore-kings-kerala.html</ref>
* மகாராணி தனது இராச்சியத்திலுள்ள அனைவரையும் தங்கள் வீடுகளின் மேல் ஓடுகள் வேய்வதற்கு அனுமதித்தார். [[கேரளம்|கேரளாவின்]] சூழலில் இது ஒரு முக்கியமான அறிவிப்பாக இருந்தது. [[கோழிக்கோடு நாடு|சோமரைன்]] போன்ற சக்திவாய்ந்த அரசர், மற்றும் [[கொச்சி இராச்சியம்|கொச்சி இராச்சியத்தின்]] அரசர் போன்ற பேரரசர்கள கூட தங்கள் அரண்மனையில் இதை அனுமதிக்கவில்லை.
* சில வகையான வீடுகளை பயன்படுத்துவதிலிருந்த அடிப்படை கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. அது வரை [[நாயர்]] என அழைக்கப்படுபவர்களே தங்கள் குடியிருப்புக்களை நாலுகெட்டு கொண்ட வீட்டினை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
* <nowiki>''காபி''</nowiki> சாகுபடி முதல் முறையாக [[திருவிதாங்கூர்|திருவாங்கூர்]] பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
* அவரது சகோதரி மகாராணி கவுரி லட்சுமி பாயியின் ஆட்சி முடிவில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது, இது அவருக்கு ஒரு பெரிய சாதனையாகும்.
* [[திருவிதாங்கூர்|திருவாங்கூரில்]] கிருத்துவ திருச்சபையை மகாராணி அனுமதித்தார், மேலும் அவருடைய மாநிலத்தில் தேவாலயங்களை கட்டியெழுப்பவும் அனுமதிதார்.<ref>https://pazhayathu.blogspot.com/2013/10/maharani-gowri-parvati-bayi.html</ref>
* [[வேலுத்தம்பி தளவாய்|வேலு தம்பி தளவாயின்]]<ref>http://m2sp.blogspot.com/2007/06/velu-thambi-dalava.html</ref>கிளர்ச்சியைத் தொடர்ந்து, திருவாங்கூர் படையைச் சேர்ந்த ஏழு நூறு வீரர்கள் அரண்மனையைக் காப்பாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது
வரி 59 ⟶ 58:
==குறிப்புகள்==
{{Reflist}}
* {{cite book|title=Travancore State Manual, Volume I|author=V. Nagam Aiya|authorlink=V. Nagam Aiya|ref=Nagam Aiya}}
[[பகுப்பு:திருவனந்தபுரம் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரச குடும்பப் பெண்கள்]]
|