வானமே எல்லை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 33:
சுபத்ரா தனியே ரயிலில் வரும்போது நான்கு பேரால் கற்பழிக்கப்பட்டு ரயிலிலிருந்து தூக்கி எறியப்பட்டு வாழ்க்கையில் விரக்தி அடைந்தவள்.
 
பசுபதி ( [[:en:Gowtham_SundararajanGowtham Sundararajan|கெளதம் சுந்தரராஜன்]]) படித்த படிப்புக்கு வேலை கிடைக்காத விரக்தியில் தனது தந்தையிடம் ([[ராஜேஷ்]]) சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறியவன்.
 
ஐந்து பேரும் குன்னூரில் சந்தித்து நூறு நாள்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து பிறகு சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் அவர்களில் பசுபதி மட்டும் அனைவரையும் தற்கொலை முடிவிலிருந்து மாற்ற முயற்சி செய்கிறான். தான் தற்கொலை செய்வதை காணொளியாக பதிவு செய்து மற்றவர்களை தற்கொலை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
வரிசை 54:
* [[தாமு]] - வீட்டுக் காவலாளி
* [[எஸ். என். லட்சுமி]] - பாபு, சாபுவின் தாய்
* [[பூவிலங்கு மோகன்]] - தீபக்கின் நண்பன்
 
=== சிறப்புத் தோற்றம் ===
* [[பானுப்ரியா (நடிகை)|பானுப்ரியா]] - நடிகை பானுப்ரியா
 
== திரைப்படத்தின் சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வானமே_எல்லை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது