ம. கோ. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
== தனிப்பட்ட வாழ்க்கை ==
=== இளமைப்பருவம் ===
இராமச்சந்திரன் [[இலங்கை]]யின் [[கண்டி]]க்கு அருகேயுள்ள [[நாவலப்பிட்டி|நாவல்பட்டியில்]]யில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் சத்யபாமாவுக்கும் (1880 - 5/08/1952) <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:10-8-1952, பக்கம் 3</ref>) 5வது மகனாகப் பிறந்தார்.<ref>[http://www.tamilnation.org/hundredtamils/mgr.htm எம்.ஜி.ஆர். வாழ்க்கை]</ref><ref name="bbctamil">{{cite news
இவருக்கு முன்பு சக்கரபாணி, காமாட்சி, சுமதிரா, பாலகிருஷ்ணன், ஆகிய சகோதரா்கள்/சகோதாிகள் உள்ளனா்<ref>[http://www.tamilnation.org/hundredtamils/mgr.htm எம்.ஜி.ஆர். வாழ்க்கை]</ref><ref name="bbctamil">{{cite news
|first = ஜெகதீசன் |last = எல்.ஆர். |author = |coauthors =
| url = http://www.bbc.co.uk/tamil/specials/178_wryw/ |title = ஆளும் அரிதாரம் |work =
|publisher = [[பி.பி.சி.]] |pages = |page = |date = |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref>
 
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக [[கேரளா]]வில் அதன் பிறகு [[அந்தமான்|அந்தமான்தீவில்]] உள்ள சிறையில் கிருமினல் கோா்ட் நீதிபதியாக பணிபுரிந்து வந்தாா். அப்போது ஆங்கிலயா்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமாா் 20 சிறை கைதிகளுக்கு துக்கு தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தாா். பின்பு மனைவி சத்யபாமா அவா்கள் இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையயை ரத்து செய்து விட ஆங்கிலயா்களின் பயங்கர சூழ்ச்சிக்கு ஆளான கோபாலன் மேனன் (Weppan ship) ஆயுத கப்பலுக்கு வெடி வைத்ததாக கூறி சிறிது காலம் சிறையில் அடைத்தனா். பின்பு அவா் குடும்பத்துடன் இலங்கையில் சென்று குடியேறினா் அவரது நண்பர் உதவியுடன் ஒரு பள்ளியில் (Princepal) பிாின்ஸ்பால் ஆக பணிபுரிந்து வந்தாா்.
அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக [[கேரளா]]வில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் [[சக்ரபாணி]] என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார்.
 
[[எம். ஜி. ஆர்]] க்கு ராமசந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம் அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயாா் சத்யபாமா அவா்களின் தந்தை பெயர் சீதாராமன் நாயா் என்பதில் ராம என்பதை சோ்த்து ராமசந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா்.
அவருடையபின்பு தந்தை[[எம். மருதூர்ஜி. கோபாலமேனன் வழக்கறிஞராக [[கேரளாஆர்]]வில் பணிபுரிந்தார்.அவா்களின் அவருடையதந்தையின் மறைவுக்குப் பின்னர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் [[சக்ரபாணி]] என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட [[இயக்குனர்|இயக்குனரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளருமாவார்]]. காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] சேர்ந்தார்.
 
=== இல்லறம் ===
"https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது