முத்துவிஜயரகுநாத சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; தொடுப்பிணைப்பி வாயிலாக |
No edit summary |
||
வரிசை 1:
'''முத்துவிஜயரகுநாத சேதுபதி''' அல்லது '''திருவுடையாத் தேவர்''' (ஆட்சிக் காலம் 1713-1725) என்பவர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம் சமஸ்தான]] மன்னராவார். இவர் [[முத்து வயிரவநாத சேதுபதி]]க்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவராவார். இவர் முத்துவயிரவநாத சேதுபதியின் தம்பி ஆவார்.
==பதவி ஏற்பு ==
திருவுடையாத் தேவர் என்னும் இயற்பெயரை உடைய இவர் கி.பி.1713ல் முத்து விஜயரகுநாத சேதுபதி என்ற பெயருடன் சேதுபதி மன்னரானார்.
== நிவாகம் ==
முத்துவிஜயரகுநாத சேதுபதி அன்றைய சேதுநாட்டை 72 இராணுவப் பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு சேர்வைக்காரரை நியமித்தார்.
= [[இரகுநாத கிழவன்]] சேதுபதியின் மகனாக இருந்தும் செம்பிநாட்டு மறவர் குல பெண்மணிக்குப் பிறக்காத காரணத்தால் சேதுபதி பட்டம் மறுக்கப்பட்ட [[பவானி சங்கர சேதுபதி|பவானி சங்கரத் தேவர்]] [[புதுக்கோட்டை சமஸ்தானம்|புதுக்கோட்டை]], [[தஞ்சாவூர் மராத்திய அரசு|தஞ்சை மன்னர்களது]] உதவியுடன் இராமநாதபுரம் கோட்டையைப் பிடிப்பதற்கு முற்பட்டார். இவரை சேதுநாட்டின் வடக்கு எல்லையில் சந்தித்துப் பொருதுவதற்காக சென்ற பொழுது முத்து விஜயரகுநாத சேதுபதி வழியில் வைசூரி நோயினால் பாதிக்கப்பட்டு இராமநாதபுரம் திரும்பியதும் கி.பி.1725இல் மரணம் அடைந்தார்.<ref>{{cite book | title=சேதுபதி மன்னர் வரலாறு | publisher=சர்மிளா பதிப்பகம் | author=டாக்டர். எஸ். எம். கமால் | authorlink= முத்து வயிரவநாத சேதுபதி | year=2003 | location=இராமநாதபுரம் | pages=51}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
|