கரந்தைத் திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 1:
புறத்திணைகளுள் [[வெட்சித் திணை|வெட்சிக்கு]] அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, '''கரந்தைத் திணையாகும்'''. பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.
அக்கால மக்கள் வாழ்வில் [[இடையர்|இடைத்தொழில்]], மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் [[பொருளாதாரம்]]
மேலும், ஆரம்பகாலங்களில் மக்கள் சிறு கூட்டங்களாய் வாழத் துவங்குகையில் தங்களோடு ஆ நிரைகளையும் பேணி வந்தனர், இரண்டு சிறுகுடிகளுக்கிடையே போர் நிகழ்கையில் ஒருவர் மற்றொருவரின் ஆ நிரைகளை கவருவதும் அதை இவர்கள் மீட்டுக்கொள்வதும் இயல்பு, இதுவே பிற்கால பேரரசுகளின் போர் முறையிலும் தொற்றிக்கொண்டுவிட்டது.
|