மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
|||
வரிசை 16:
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். அது பின் வருமாறு:
"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்<br>
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை<br>▼
▲சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
▲நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ" (அகம்:265)
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார்.
வெல்கொடி<br>
துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,<br>▼
தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,<br>▼
▲துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,<br>▼
தெம்முனை சிதைத்த ஞான்றை,<br>▼
▲தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,
மோகூர் பணியாமையின், பகை தலைவந்த<br>▼
மாபெருந்தானை வம்ப மோரியர்<br>▼
▲இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
புனைதேர் நேமி உருளிய குறைத்த<br>▼
▲தெம்முனை சிதைத்த ஞான்றை,
▲மோகூர் பணியாமையின், பகை தலைவந்த
▲மாபெருந்தானை வம்ப மோரியர்
▲புனைதேர் நேமி உருளிய குறைத்த
▲இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார்.
=== திருவள்ளுவா் பற்றி ===
|