மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
கி.மு.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் மகத நாட்டை நந்தர்கள் ஆண்டனர்.அவர்களுடைய தலைநகரம் பாடலியாகும். அது செல்வ செழிப்புடயதாக விளங்கியது. மகதப் புரட்சி,பாடலி சிதைவுற்றது போன்ற செய்திகளை மாமூலனார் அகநானூற்று பாடலில் காட்டுகின்றார். அது பின் வருமாறு:
 
''"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்<br>
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை<br>
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ"'' <ref>அகம்:265</ref>
 
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார்.
 
''வெல்கொடி<br>
துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,<br>
தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,<br>
வரிசை 30:
மாபெருந்தானை வம்ப மோரியர்<br>
புனைதேர் நேமி உருளிய குறைத்த<br>
இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை'' <ref>அகநானூறு 251-12 மாமூலனார்.</ref>
 
=== திருவள்ளுவா் பற்றி ===
"https://ta.wikipedia.org/wiki/மாமூலனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது