மாமூலனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
நந்தர்கள் மீது வெற்றி கண்ட மௌரியர்கள் படயெடுப்பாளர்களாக விளங்கிய பெரியதோர் பேரரசை நிறுவினர்.அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். [[கோசர்|கோசருக்குப்]] பணியாத பாண்டி நாட்டு [[மோகூர்]] இவர்களுக்கும் பணியவில்லை - என்ற செய்தியை மாமூலனார் பின்வரும் பாடலில் தருகின்றார்.
 
''வெல்கொடி<br>''
''துனைகால் அன்னை, புனைதேர் கோசர்,<br>''
''தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,<br>''
''இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,<br>''
''தெம்முனை சிதைத்த ஞான்றை,<br>''
''மோகூர் பணியாமையின், பகை தலைவந்த<br>''
''மாபெருந்தானை வம்ப மோரியர்<br>''
''புனைதேர் நேமி உருளிய குறைத்த<br>''
''இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை'' <ref>அகநானூறு 251-12 மாமூலனார்.</ref>
 
=== திருவள்ளுவா் பற்றி ===
"https://ta.wikipedia.org/wiki/மாமூலனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது