விசுவகர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
== இல்லறம் ==
 
இவருக்கு [[சமுக்யா தேவி]] என்றொரு(சுவர்க்கலா தேவி) புதல்வி உண்டு. அவளை [[சூரிய தேவன்|சூரிய தேவனுக்கு]] மணம் செய்வித்தார் விசுவகர்மா. ஆனால்சூரியனுடன் சூரியனின் வெப்பத்தினை தாங்க இயலாமல் [[சாயாசுவர்க்கலா தேவி]] என்றொருஇல்லறம் பெண்ணைஇனிது தன்னுடையநடத்தினாலும் நிழலிருந்து உருவாக்கிஅவளுக்கு சூரியனுடன் இருக்குமாறுதொடர்ந்து கூறிஇல்லறம் விசுவகர்மாவிடம்நடத்த வந்துவிட்டாள்.போதிய அவளுக்குசக்தி விசுவகர்மா கணவனுடன் இணைந்து வாழ அறிவுரை கூறினார்இல்லை. அதனால் சூரிய தேவனை அடைய மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலில்அவளுக்கு உள்ளசக்தி சிவபெருமானைகுறைந்துகொண்டே வழிபட்டாள்வந்தது. தன்னுடன்இதனால் இருப்பதுஅவள் சமுக்யாதவம் இல்லைசெய்ய என்பதையோக உணர்ந்தகானகம் சூரிய தேவன் விசுவகர்மாவிடம் கேட்டு மாந்துறை வந்தடைந்தார்புறப்பட்டாள். தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.<ref>http://temple.dinamalar.com/New.php?id=151 அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்</ref>
 
சுவர்க்கலா தேவி தவம் செய்ய புறப்படுமுன்; தன்னிடம் இருந்த சிவசக்தியினால், தான் இல்லாத நேரத்தில் சூரியனுக்கு ஏற்படும் மோகத்தை தணிக்க, தன் நிழலையே தன்னை போன்ற ஒரு பெண்ணாக மாற்றி, அதற்கு “சாயாதேவி” என்று பெயர் சூட்டினாள்.
பின்னர் சூரிய தேவனை அடைய மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டாள். தன்னுடன் இருப்பது சமுக்யா இல்லை என்பதை உணர்ந்த சூரிய தேவன் விசுவகர்மாவிடம் கேட்டு மாந்துறை வந்தடைந்தார். தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.<ref>http://temple.dinamalar.com/New.php?id=151 அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில்</ref>
 
இவர் சிவபெருமானுக்கு பிங்களம் எனும் வில்லினையும், திருமாலுக்கு சாரங்கம் எனும் வில்லையும், இந்திரனுக்கு ததிசி முனிவரின் முதுகெழும்பிலிருந்து வஜ்ராயுதத்தினையும் செய்துதந்தார். பிரம்மாவின் படைப்பு தொழிலுக்கு உதவியாக பதினான்கு உலகங்களையும் (லோகங்களையும்) வடிவமைத்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/விசுவகர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது