கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
கோடியாக்கரை வனவிலங்கு சரணாலயம் 1967ஆம் ஆண்டு கலைமான்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயம் ஆகும். இதன் பரப்பளவு 17.26 சதுர கி.மீ ஆகும். இது நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் பிரத்தியோக சதுப்புநிலங்களில் பல்வேறு வகையான அரிய பறவையினங்களைக் காணலாம். இங்கு காணப்படும் மற்ற விலங்குகள் நரி, புள்ளி மான் போன்றவையாகும். இங்கு ஆங்கிலேயர்களால் விடப்பட்ட வளர்ப்பு குதிரைகள் நாளடைவில் காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டது, இத்தகைய குதிரைகள் இங்கு மட்டுமே காணப்படுகிறது.
[[Image:Muthupet.jpg|thumb|right|முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்]]
[[Image:wild horse.jpg|thumb|right|முத்துப்பேட்டைகாட்டுக் அலையாத்தி காடுகள்குதிரைகள்]]
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கோடியக்கரை_காட்டுயிர்_உய்விடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது