ஆத்மஜோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆத்மஜோதி''' ஆன்மீக மாசிகை [[ஈழம்|ஈழத்தின்]] மலைநாட்டிலுள்ள [[நாவலப்பிட்டி]]யிலிருந்து 1948ஆம் ஆண்டு [[திருக்கார்த்திகை|திருக்கார்த்திகைத் ]] திருநாளிலே [[சிவனொளிபாதம்|சிவனொளிபாதச்]] சித்திரத்தைத் தாங்கி வெளிவரத் தொடங்கியது. அப்பொழுது வருட சந்தா மூன்று [[இலங்கை_ரூபாய்|ரூபாய்]]. இம்மாசிகை 1973இலே வெள்ளி விழாக் கொண்டாடிய பெருமையுடையது.
 
ஆத்மஜோதியைக் கௌரவ ஆசிரியராக இருந்து வழிநடத்தியவர் க. இராமச்சந்திரா எனும் சமரசஞானி. [[ஏழாலை]] [[நா._முத்தையா|நா. முத்தையா]] அவர்கள் ஆரம்பகாலம் முதல் நிருவாக ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொண்டவர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆத்மஜோதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது