சித்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
'''சித்திரகுப்தர்''' (சமஸ்கிருதம்: चित्रगुप्त, rich in secrets) [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] உள்ள கடவுளாவார். [[பூலோகம்|பூலோகத்தில்]] மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிடர்களை [[நரகம்|நரகத்திற்கும்]], நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை உடையவர் சித்ரகுப்தர். தமிழ்நாட்டின் [[கருணீகர்]] மற்றும் வட இந்தியாவின் [[காயஸ்தர்]] இனத்தவரால் போற்றப்படுகின்ற கடவுளாகவும் சித்திரகுப்தர் விளங்குகின்றார்.
 
==சொல்லிலக்கணம் பார்வதி வரைந்த சித்திரத்திலிருந்து சிவ பெருமான் ஊதியதன் மூலம் உயிர்பெற்று வந்தவன்வந்தவர் என்பதால் சித்திரகுப்தர் என்றும் சித்திரபுத்தர் என்று அழைக்கப்படுகிறார். <ref>http://www.dinamalar.com/district_detail.asp?id=688338&Print=1 சித்திரையின் சிறப்புகள் பாவங்கள் விலக சித்திர குப்தனை வணங்குவோம் நாளை சித்திரை 1ம் தேதி சித்திரத்தில் உருவான சித்திர (குப்தன்) புத்திரர்! வணங்குவோம் வாருங்கள்.. பதிவு செய்த நாள் : ஏப்ரல் 12,2013,00:51 IST</ref>
 
==புராணக் கூற்றுக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சித்திரகுப்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது