இரட்யார்ட் கிப்ளிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →புற இணைப்புகள்: removing category per CFD |
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
||
வரிசை 29:
|volume=Oxford Dictionary of National Biography}}</ref> பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர். இவர் 1907 இல் தனது 42 ஆவது வயதில் [[நோபல் பரிசு]] பெற்றார். மிகக் குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் இவரே. மேலும் இப்பரிசு பெற்ற முதல் [[ஆங்கில மொழி]] எழுத்தாளரும் இவராவார். சிறுவர்களுக்கான கதைகள், நாவல், கவிதைகள், சிறுகதைகள் என எழுதினாலும் ஒரு கவிஞராகவே அறியப்படுகிறார்.
அவருடைய கற்பனைக் கதை தொகுப்பான ''த ஜங்கில் புக்'' (1894) (''ரிக்கி-டிக்கி-டவி'' ஆகிய கதைகள் உட்பட்ட ஒரு கதைத் தொகுப்பு), ''[[கிம்]]'' (1901) (ஒரு வீரசாகச கதை), ''த மேன் ஹூ வுட் பீ கிங்'' (1888) உட்பட பல குறுங்கதைகள்; மற்றும் ''மேண்டலே'' (1890), ''கங்கா டின்'' (1890) மற்றும் ''இஃப்'' (1910) உட்பட அவருடைய கவிதைகளுக்காகவும் புகழ்பெற்றிருக்கிறார். “குறுங்கதைக் கலையில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாளராக” அவர் கருதப்படுகிறார்;<ref name="rutherford">ரூதர்ஃபோர்ட், ஆண்ட்ரூ (1987). ரட்யார்ட் கிப்லிங்கால் எழுதப்பட்ட "பக் ஆஃப் பூக்ஸ் ஹில் அண்ட் ரிவார்ட்ஸ் அண்டு ஃபேரீஸில்" உள்ள ரட்யார்ட் கிப்லிங்கின் பதிப்புகளுக்கான பொது முன்னுரை. ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி அச்சகம். {{ISBN
19வது நூற்றாண்டின் இறுதியிலும் 20வது நூற்றாண்டின் துவக்கத்திலும் கிப்ளிங்க் உரைநடையிலும் கவிதையிலும் மிகவும் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்.<ref name="rutherford"/> ஹென்றி ஜேம்ஸ் என்ற எழுத்தாளர் அவரைக் குறித்து கூறும்போது, “என்னைப் பொருத்தவரையில் நான் அறிந்தவர்களிலேயே கிப்ளிங்க் (நுண்மான் நுழைபுலம் மட்டுமல்லாமல்) ஒரு முழுமையும் பூர்த்தியுமடைந்த ஒரு மேதாவியாக எனக்குத் தோன்றுகிறார்” என்றார்.<ref name="rutherford"/> 1907ம் ஆண்டு அவருக்கு இலக்கியத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. அன்றைய தேதியில் [[ஆங்கில மொழி]]க்காக அவருக்கே முதல் முறையாக இந்த பரிசு வழங்கப்பட்டது. இன்று வரை நோபல் பரிசு பெற்றவர்களில் அவரே மிகவும் வயது குறைந்தவராவார்.<ref name="nobel">{{cite web
வரிசை 47:
| title = Essay on Kipling
| accessdate = 2006-09-30
}}</ref> அவருடைய இலக்கியங்களில் பாரபட்சமும் இராணுவ ஆட்சியும் மேலோங்கி நின்றதாக பலர் எண்ணினர்.<ref name="lewis">லூயிஸ், லிசா. 1995. ரட்யார்ட் கிப்லிங்கினால் எழுதப்பட்ட "ஜஸ்ட் சோ ஸ்டோரீஸின்" ஆக்ஸ்ஃபோர்ட் உலகத்தின் பண்டைய இலக்கியங்கள் பதிப்பிற்கான முன்னுரை. ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி அச்சகம். ப.xv-xlii. {{ISBN
கிறார். இலக்கிய மற்றும் கலாச்சார வரலாற்றில் அவருடைய இடம் இன்னமும் சரிவர நிறுவப்படவில்லை. ஐரோப்பிய சாம்ராஜ்ஜியத்தின் சகாப்தம் சரிய சரிய, அந்த சாம்ராஜ்ஜியம் எப்படி அனுபவிக்கப்பட்டதென்பதை விளக்கியவர்களில் இவர் தன்னிகரற்றவராகவும், பெருத்த சர்ச்சைக்குரியவராகவும் கருதப்படுகிறார். இதோடு அவருடைய உரைநடை நயத்திற்கான அதிகரித்துவரும் செல்வாக்கோடு சேர்ந்து, அவர் முன்னிலை எழுத்தாளர்களில் ஒருவராக சரித்திரத்தில் இடம்பெறுகிறார்” என்றார்.<ref name="kerr">டக்லஸ் கேர், ஹாங் காங் பல்கலைகழகம். "ரட்யார்ட் கிப்லிங்." இலக்கிய கலைக்களஞ்சியம் மே 30. 2002. லிட்ரரி டிக்ஷனரி கம்பெனி. 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 26. [http://www.litencyc.com/php/speople.php?rec=true&UID=4913 ]</ref>
== குழந்தைப் பருவமும் ஆரம்பவாழ்க்கையும் ==
[[படிமம்:Malabarpoint governmenthouse bombay.jpg|thumb|right|மலபார் சிகரம் , பம்பாய், 1865]]
ரட்யார்ட் கிப்ளிங் '''ஜோசஃப் ரட்யார்ட் கிப்ளிங்''' என்று, 1865ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி, [[இந்தியா]]வின் பாம்பேயில் பிறந்தார். அப்போது பாம்பே ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தில் ஒரு பகுதியாக இருந்தது. இவருடைய பெற்றோர் ஆலிஸ் கிப்ளிங் (இயற்பெயர் மெக்டொனால்ட்) மற்றும் (ஜான்) லாக்வுட் கிப்ளிங் ஆவர்.<ref name="carrington"/> ஆலிஸ் கிப்ளிங் (பிரசித்திப் பெற்ற நான்கு விக்டோரிய சகோதரிகளில் ஒருவர்)<ref>ஃப்லாண்டர்ஸ், ஜூடித். 2005. ''அ சர்கில் ஆஃப் சிஸ்டர்ஸ்: ஆலிஸ் கிப்லிங், ஜார்ஜியானா பர்னே-ஜோன்ஸ், ஆக்னஸ் பாயிண்டர் மற்றும் லாசியா பால்ட்வின்'' . டபுல்யூ.டபுல்யூ.நார்டன் மற்றும் நிறுவனம், நியூயார்க். {{ISBN
அந்த வருடத்தின் துவக்கத்தில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்திருந்த இந்த தம்பதியர், இங்கிலாந்தின், ஸ்டஃபோர்ட்சையர், ரட்யார்டிலுள்ள ரட்யார்ட் ஏரியின் அருகே இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதல் மோகத்தில் சந்தித்திருந்தனர். அந்த குளம் அவர்களை மிகவும் வசீகரித்ததால், தங்களுடைய முதல் குழந்தைக்கு ரட்யார்ட் என்று பெயரிட்டனர். கிப்ளிங்குடைய பெரியம்மாவான ஜார்ஜியானா, ஓவியர் எட்வர்ட் பர்ன் - ஜோன்ஸ்க்கு மணமுடிக்கப்பட்டார், அவருடைய மாமியான ஆக்னஸ் ஓவியரான எட்வர்ட் பாய்ண்டருக்கு மணமுடிக்கப்பட்டார். அவருடைய மிகவும் புகழ்ப்பெற்ற உறவினர் அவருடைய முதல் அத்தான் ஸ்டான்லி பால்ட்வின் ஆவார். இவர் 1920கள் முதல் 1930கள் வரை மூன்று முறை கன்ஸர்வேடிவ் கட்சி சார்பான பிரதம மந்திரியாக இருந்தார்.<ref>{{cite web
வரிசை 73:
கிப்ளிங் ஐந்து வயதானபோது பாம்பேயின் “சக்திவாய்ந்த பிரகாசமும் இருளும்” சூழ்ந்த நாட்கள் முடியவிருந்தன.<ref name="autobio">{{cite web
| last = Kipling| first = Rudyard| year= 1935 | url = http://ghostwolf.dyndns.org/words/authors/K/KiplingRudyard/prose/SomethingOfMyself/index.html
| title = Something of myself | publisher = public domain| accessdate = 2008-09-06}}மேலும்: 1935/1990. என்னை பற்றின சிலவிஷயம் மற்றும் மற்ற தன் வரலாறு எழுத்துக்கள். கேம்பிரிட்ஜ் யூனிவெர்சிட்டி அச்சகம். {{ISBN
கிப்ளிங்குடைய சகோதரியான டிரிக்ஸ் லோர்ன் லாட்ஜில் இவரைவிட சற்று நன்றாக வாழ்ந்ததாக தெரிகிறது. திருமதி ஹாலவே அவள் இறுதியில் ஹாலவேயின் மகனை திருமணம் செய்துக்கொள்வாள் என்று எண்ணினார்கள் போலும்.<ref name="oxfordchildren">கார்பெண்டர், ஹென்ரி மற்றும் மாரி ப்ரிச்சார்ட். 1984. ஆக்ஸ்ஃபோர்ட் கம்பானியன் டூ சில்ட்ரன்ஸ் லிட்ரேச்சர். ப. 296–297.</ref> இரண்டு குழந்தைகளுக்கும் இங்கிலாந்தில் போய் விஜயம் செய்வதற்கு உறவினர்கள் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொரு கிறிஸ்மஸுக்கும் அவர்களுடைய பெரியம்மாவான ஜார்ஜியானா (“ஜார்ஜி”) மற்றும் அவருடைய கணவர் ஓவியர் எட்வர்ட் பர்ன் - ஜோன்ஸின் வீட்டுக்கு செல்வார்கள். ஃபுல்ஹாம், லண்டனில் இருந்த இந்த வீடு “த கிராஞ்ச்” என்றழைக்கப்பட்டது. கிப்ளிங்க் இந்த வீட்டை, “நான் முழுவதும் பரலோகம் என்று நம்பின இடம்” என்று பிற்பாடு விவரித்தார்".<ref name="autobio"/> 1877ம் ஆண்டு ஆலிஸ் கிப்ளிங்க் இந்தியாவிலிருந்து திரும்பி, குழந்தைகளை லோர்ன் லாட்ஜிலிருந்து வெளியேற்றினார். “அதற்குப் பின் பிரியமுள்ள பெரியம்மா, அங்கு அப்படி நடத்தப்பட்டதைக் குறித்து ஏன் தன்னிடம் கூறவில்லை என்று அடிக்கடி என்னிடம் கேட்பார். குழந்தைகள் விலங்குகளைவிட சற்று அதிகமாக பேசுவார்கள் அவ்வளவு தான். அவர்களுக்கு நடப்பது தான் உலத்தின் நியமனம் என்று அவ்வபோது ஏற்றுக்கொள்ளுகின்றனர். அதிலும் மோசமாக நடத்தப்படும் குழந்தைகள், தாங்கள் வாழும் சிறைச்சாலையின் கொடூர இரகசியங்களை வெளியாக்கினால் என்ன ஆகுமென்று நினைத்து, அதிலிருந்து வெளியேறும் வரை அவைகளை வெளியிடுவதே கிடையாது” என்று கிப்ளிங்க் பிற்பாடு நினைவுகூறுகிறார்.<ref name="autobio"/>
வரிசை 108:
இந்த குடிலில் தான் ''ஜங்கிள் புக்ஸின்'' முதல் வரைபடங்கள் கிப்லிங்கிற்குக் கிடைத்தது. “பிளிஸ் குடிலில் உள்ள வேலை அறை ஏழுக்கு எட்டு என்ற அளவில் இருந்தது மற்றும் டிசம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை பனிப் பொழிவின் அளவு ஜன்னல் சாளரம் வரை இருக்கும். ஓநாய்களால் வளர்க்கப் பட்ட ஒரு சிறுவன் உள்ளிட்டவர்கள் இருக்கும் ஒரு இந்திய வன வேலை பற்றிய கதை ஒன்றை நான் எதேச்சையாக எழுதினேன். ‘92ம் ஆண்டின் குளிர் காலத்தில் அமைதியான, ரகசியம் நிறைந்த நேரத்தில் என்னுடைய சிறு வயது பத்திரிக்கைகளில் இருந்த மசானிக் சிங்கங்கள் மற்றும் ஹகார்டின் ''நாடா த லில்லியில்'' உள்ள ஒரு வரியும் இந்த கதையோடு இணைந்து எதிரொலித்தது. இந்த பிரதான யோசனையை மூளையில் தேக்கிய பின் எனது பேனா ஆதிக்கம் செய்யத் தொடங்கியது மற்றும் அது மோக்லி மற்றும் மிருகங்கள் பற்றிய கதைகளை எழுதத் தொடங்கியதை நான் கண்டேன். இது பிற்காலத்தில் ''ஜங்கிள் புக்ஸாக'' உருவாகியது".<ref name="autobio"/> ஜோசஃபின் பிறந்த பின்னர் ''பிளிஸ் குடில்'' நெருக்கமாக இருந்தது, ஆகையால் அவர்கள் ஒரு நிலம் வாங்கினர் –{{convert|10|acre|m2}} கனேடிகட் நதியை பார்த்தபடி இருக்கும் ஒரு பாறைகள் நிறைந்த மலையோரத்தில் கேரியின் சகோதரர் பெட்டி பெலாஸ்டியரிடம் இருந்து வானிகி தங்களது சொந்த வீட்டைக் கட்டினர்.
அந்த வீட்டிற்கு கிப்லிங் வால்காட் மற்றும் அவர்களது இனைவை மதிக்கும் வகையில் வீட்டிற்கு “நவ்லாகா” எனப் பெயரிட்டார், இந்த முறை அதன் பெயர் சரியாக எழுதப்பட்டது.<ref name="gilmour"/> லாகூரில் அவரது இளமைக் காலத்தில் இருந்து (1882-87) கிப்லிங்கிற்கு முகலாய கட்டுமானங்கள்<ref>ராபர்ட் டி. கப்லன் (1989) [http://query.nytimes.com/gst/fullpage.html?res=950DEFD91039F93AA15752C0A96F948260&sec=&spon=&pagewanted=all லாஹூர் அஸ் கிப்லிங் நியூ இட்]. த நியூயார்க் டைம்ஸ். 2008ம் ஆண்டு மார்ச் 9 அன்று மீட்கப்பட்டது</ref> உற்சாகத்தை அளித்தது குறிப்பாக லாகூர் கோட்டையில் அமைந்துள்ள நவ்லாகா காட்சி மாடம் மிகவும் கவர்ந்தது. இதுவே பின்னாளில் அவரது நாவலின் தலைப்புக்கும் அவரது வீட்டுப் பெயருக்கும் உத்வேகமாக அமைந்தது.<ref>கிப்லிங், ரட்யார்ட் (1996) ரைட்டிங்க்ஸ் ஆன் ரைட்டிங்க்ஸ். கேம்பிரிட்ஜ் யூனிவெர்சிட்டி அச்சகம். {{ISBN
[[படிமம்:Kiplingseastcoast2.JPG|thumb|left|ரட்யார்ட் கிப்லிங்கின் அமெரிக்கா 1892–1896, 1899]]
நான்கு வருட குறுகிய காலத்தில், ''ஜங்கிள் புக்ஸுக்கு'' கூடுதலாக, ஒரு சிறுகதைகளின் தொகுப்பு (''த டேஸ் வொர்க்'' ), ஒரு நாவல் (''கேப்டன்ஸ் கரேஜியஸ்'') மற்றும் ''த செவன் சீஸ்'' உள்ளிட்ட அளவற்ற கவிதைகள் ஆகியவற்றை படைத்தார். அவரின் கவிதைகளான “மாண்டலே” மற்றும் “கங்கா டின்” ஆகியவை அடங்கிய, மார்ச் 1890ல் முதன் முறையாக தனிப்பட்ட முறையில் பதிப்பிக்கப்பட்ட ''பேரக்-ரூம் பாலட்ஸ்'' என்பதன் தொகுப்பு மார்ச் 1892ம் ஆண்டு வழங்கப்பட்டது. குறிப்பாக ஜங்கிள் புக்ஸ் எழுதுவதை மிகவும் விரும்பினார் – இரண்டும் கற்பனை எழுத்தாற்றலில் தலை சிறந்தவை – மேலும் அந்த புத்தகங்களைப் பற்றி அவருக்கு எழுதிய குழந்தைகளுக்கு பதில் போடுவதையும் பேசுவதையும் விரும்பினார்.<ref name="gilmour"/>
லேச்சொன் ''நவ்லாகாவில்'' அவரது எழுத்து வாழ்வை எப்போதாவது சில பார்வையாளர்கள் இடையூறு செய்வார்கள். இதில், 1893ல் ஓய்வு பெற்ற பிறகு அவரை சந்திக்க வரும் அவரது தந்தை<ref name="gilmour"/> மற்றும் அவரது கோல்ஃப் விளையாட்டு குச்சிகளை கொண்டு வந்து இரண்டு நாட்கள் தங்கி கிப்லிங்கிற்கு அதிகப்படியான [[கோல்ஃப்]] பாடங்களை எடுக்கும் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் கோணன் டோய்ல் ஆகியோர் அடங்குவர்.<ref name="mallett">மால்லட், ஃபிலிப். 2003. ''ரட்யார்ட் கிப்லிங்: அ லிட்ரரி லைஃப்'' . பால்கிரேவ் மாக்மில்லன், நியூயார்க். {{ISBN
அனைத்து ஆதாரங்களின் படி, கிப்லிங்க் வெளிப்புறத்தை நேசித்தார்,<ref name="gilmour"/> வெர்மாண்டில் இலையுதிர் காலத்தில் இலைகள் திரும்புதல் கூட எந்த வகையிலும் குறைந்ததல்ல. இந்த நிகழ்வை ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார்:"ஒரு சிறிய [[பனை]] இதை துவக்கியது, எரியும் இரத்தச் சிவப்பு திடீரென ஏற்பட்டு, அங்கு ஒரு பணை மரங்களின் வரிசையின் அருகில் அவன் நின்றான். அடுத்த நாள் காலை சுமாக்குகள் வளரும் சதுப்பு நிலங்களில் இருந்து பதில் கிடைத்தது. மூன்று நாட்கள் கழித்து குன்றின் பக்கங்களில் கண்களுக்கு எட்டும் தூரம் வரை தீ பரவியது, சாலைகளில் ஆழ்சிவப்பு மற்றும் தங்க நிறங்கள் மூடி இருந்தன. பின் ஒரு ஈரமான காற்று அடித்து அந்த மிக அழகான ரானுவத்தின் சீருடைகளை கலைத்தது; மற்றும் திடமாக நின்று கொண்டிருந்த அந்த கருவாலி மரங்கள், கடைசி இலை உதிரும் வரை தங்கள் மந்தமான வெங்கல நிறமுடைய கவசங்களைத் தாங்கி, ஒன்றுமே இல்லாமல் பென்சில்-நிழல் கோடு போன்று வெற்று மரக்கிளைகள் மட்டும் இருக்கும் வரை நின்றன. அந்த மரங்களின் மிக அந்தரங்க இதயம் வரை ஒருவரால் பார்க்க முடிந்தது."<ref>கிப்லிங், ரட்யார்ட். 1920. ''லெட்டர்ஸ் ஆஃப் டிராவல் (1892–1920)'' . மாக்மில்லன் மற்றும் நிறுவனம்.</ref>
வரிசை 119:
[[படிமம்:Kiplingcropped.jpg|thumb|left|"கரண்ட் ஹிஸ்டர் ஆஃப் த வார் v. I"ல் கிப்லிங்கின் புகைப்படம். டிசம்பர் 1914 - மார்ச் 1915.நியூயார்க்: நியூயார்க் டைம்ஸ் நிறுவனம்]]
1896 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம், இந்த ஜோடியின் இரண்டாவது பெண் எல்சி பிறந்தார். இந்த சமயத்தில், பல வாழ்க்கை வரலாறு எழுத்தாளர்களின் படி அவர்களது திருமண உறவுமுறை கவலை இல்லாத மற்றும் இயல்பானதாக இல்லை.<ref name="carrie">நிக்கல்சன், ஆடம். 2001. ''கேரி கிப்லிங் 1862-1939 : த ஹேட்டட் வைஃப்'' . ஃபேபர் & ஃபேபர், லண்டன். {{ISBN
கிப்லிங் குடும்பத்தினர் வெர்மாண்ட் வாழ்க்கையை மிகவும் நேசித்தனர், இரண்டு நிகழ்வுகள் நடந்திராவிட்டால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்திருப்பர் – ஒன்று உலக அரசியல் தொடர்பானது, மற்றொன்று குடும்ப வேறுபாடு. இவை அவர்களின் அந்த வாழ்க்கையை முடித்தது. 1890களின் தொடக்கத்தில் யுனைடட் கிங்டம் மற்றும் [[வெனிசுவேலா]] பிரிட்டிஷ் கியானா தொடர்பான எல்லைப் பிரச்சனையினால் சண்டையில் இறங்கின. பல முறை, அமெரிக்கா நடுநிலை வகிக்க முன்வந்தது, ஆனால் 1895ல் அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் ரிச்சர்டு ஓல்னி, கண்டத்தில் அரசுரிமை இருப்பது தொடர்பாக அமெரிக்காவுக்கு நடுநிலை வகிக்கும் “உரிமை” உண்டு என்று வாதிட்டு பிரச்சனையை பெரிதாக்கினார் (மோண்ட்ரோவின் கோட்பாட்டின் நீட்டிப்பாக ஓல்னியின் பொருள் விளக்கத்தைப் பார்க்கவும்).<ref name="gilmour"/> இது யுனைடட் கிங்டமில் பிரச்சனைகளை உருவாக்கியது மற்றும் இந்த நிகழ்வு ஒரு பெரிய ஆங்லோ-அமெரிக்க பிரச்சனையாக பெரியதாகி, இரண்டு பக்கங்களிலும் போர் என்ற பேச்சுகள் எழும் வரை சென்றது.
|