குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→கலாச்சாரம்: உள்ளிணைப்புக்கள் |
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
||
வரிசை 1:
[[File:Mother and newborn child in Orissa.jpg|300px|thumb|புதிதாகப் பிறந்த குழந்தையுடன் தாய்]]
'''குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம்''' என்பது, குழந்தையானது தாயின் கருப்பையிலிருந்து வெளியேறும் [[குழந்தை பிறப்பு]] என்னும் நிகழ்வு நிகழ்ந்த அந்தக் கணத்திலிருந்து, 6 கிழமைகள் வரையிலான காலத்தைக் குறிப்பதாகும்<ref>{{cite web | url=http://www.patient.co.uk/doctor/postnatal-care-puerperium | title=Postnatal Care (Puerperium) | publisher=Patient.co.uk | accessdate=மே 22, 2014}}</ref><ref name="WHO1">{{cite web | url=http://www.who.int/pmnch/media/publications/aonsectionIII_4.pdf | title=Postnatal Care | publisher=World Health Organization | accessdate=மே 25, 2014 | author=Charlotte Warren, Pat Daly, Lalla Toure, Pyande Mongi | pages=Chapter 4}}</ref>. [[உலக சுகாதார நிறுவனம்|உலக சுகாதார நிறுவனத்தின்]] அக்டோபர் 2013 இற்கான அறிக்கையில், குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலமே தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நெருக்கடியான காலமாகவும், இக் காலத்திலேயே தாய், மற்றும் குழந்தையின் இறப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது<ref name="WHO">{{cite web | url=http://apps.who.int/iris/bitstream/10665/97603/1/9789241506649_eng.pdf?ua=1 | title=WHO recommendations on Postnatal care of the mother and newborn | publisher=World Health Organization | accessdate=மே 25, 2014 | author={{ISBN
==பராமரிப்பு==
குழந்தைக்கு தாயின் உடலினுள் இருக்கும்போது [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]] போன்ற அத்தியாவசியமான தேவைகள் [[தொப்புள்கொடி]]யினூடாக நேரடியாகக் கிடைக்கும். தாயின் [[கருப்பை]]யிலிருந்து வெளியேறும் அந்தக் கணத்திலிருந்து, அந்தத் தேவைகள் வெளிச் சூழலிலிருந்தே பெறப்பட வேண்டும் என்பதனால், குழந்தையானது அந்த புதிய சூழலுக்கு இசைவாக்கம் அடைய வேண்டும். இக்காலத்திலேயே தாயின் [[உடல்|உடலானது]] கருத்தரிப்புக்கு முன்னர் இருந்த நிலைக்கு மீளும் காலமாகும். [[இயக்குநீர்]]களில் மாற்றம் ஏற்படுவதுடன், கருப்பையானது சுருங்கி தனது பழைய நிலையை அடையும் காலமாகும். இக் காலத்தில் குழந்தைக்குத் தேவையான அனைத்துத் தேவைகளும் வழங்கப்படுவதுடன், தாய்மாருக்கு பிரசவப் பராமரிப்பு வழங்கப்பட வேண்டும்.<br />
குழந்தை பிறப்பானது [[மருத்துவமனை]]யொன்றில் நிகழ்வதாகவும், [[யோனி]]யினூடான குழந்தை பிறப்பாகவும் இருப்பின், சராசரியாக 1-2 நாட்களில் தாயும் சேயும் வீடு செல்வார்கள் எனினும், பொதுவாக குழந்தையும் தாயும் மிகவும் நலத்துடன் இருப்பதுடன் [[வீடு (கட்டிடம்)|வீடு]] செல்ல விரும்பின், சில மணித்தியாலங்களிலேயே கூட வீடு செல்ல அனுமதிக்கப்படுவர். குழந்தை பிறப்பானது [[அறுவைச் சிகிச்சை]] மூலமான [[அறுவைவழி குழந்தை பிறப்பு|அறுவைவழி குழந்தை பிறப்பாயின்]] ([[:en:Caesarean section]]), தாயும், சேயும் உடல் நலத்துடன் இருப்பின் பொதுவாக 3-4 நாட்களில் வீடு செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த நாட்களில், தாய், சேய்க்கான பராமரிப்புடன், குழந்தையின் நலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன், தாயின் உடலில் ஏற்படும் [[குருதிப்பெருக்கு]], [[மனித இரையகக் குடற்பாதை]]யிலான மாற்றங்கள், [[சிறுநீர்ப்பை]]யின் தொழிற்பாடு போன்றனவும் கண்காணிக்கப்படும். <ref>"With Women, Midwives Experiences: from Shiftwork to Continuity of Care'', David Vernon, Australian College of Midwives, Canberra, 2007 {{ISBN
குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலத்தில் தாயின் உடல்நலம் நன்றாக இருப்பதும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளக் கூடியவாறு தாயின் உடல், உள நலம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் [[தாய்ப்பாலூட்டல்]], இனப்பெருக்க [[உடல் உறுப்புக்கள்|உறுப்பு]]க்களின் நலப் பராமரிப்பு, [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] செயற்பாடுகள், [[கருத்தடை]] குறித்த சரியான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.
|