கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:மேற்கு கோதாவரி மாவட்ட நபர்கள் using HotCat |
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
||
வரிசை 57:
}}
'''கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு''' ([[தெலுங்கு]]:కూర్మా వేంకటరెడ్డి నాయుడు, [[ஆங்கிலம்]]:Kurma Venkata Reddy Naidu, [[1875]]-[[1942]]) [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] முந்நாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|முதல்வரும்]] [[நீதிக்கட்சி|நீதிக்கட்சியின்]] தலைவர்களுள் ஒருவருமாவார். 1919 இல் நீதிக்கட்சியில் இணைந்த நாயுடு 1920-23 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1929-32 இல் [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்காவிற்கான]] [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய]] முகவராகவும், 1934-37 இல் இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1936 சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கைன் பிரபு விடுப்பில் சென்ற போது அவருக்குப் பதிலாக தற்காலிக சென்னை ஆளுநராகப் பணியாற்றினார். [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937|1937 சட்டமன்றத் தேர்தலில்]] வெற்றி பெற்ற [[இந்திய தேசிய காங்கிரசு]] ஆட்சியமைக்க மறுத்ததால் ஏற்பட்ட இழுபறிநிலையின் போது மூன்று மாதங்கள் சென்னை மாகாணத்தின் இடைக்கால அரசின் முதல்வராகப் பதவி வகித்தார். 1940-42 இல் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்]] வேந்தராகப் பணியாற்றினார்.<ref name="listofchiefministers">{{Cite web|url=http://www.tn.gov.in/tnassembly/cmlist-1920.htm|title=Chief Ministers of Tamil Nadu since 1920|accessdate=2008-10-24|publisher=Government of Tamil Nadu}}</ref><ref name="ramanathan">{{Cite book| last =Ramanathan| first =K. V.| title =The Satyamurti letters: the Indian freedom struggle through the eyes of a parliamentarian, Volume 1| publisher =Pearson Education India| year = 2008| location = | pages =301–5| url =http://books.google.com/books?id=NY_XjIE6sVUC&pg=PA301 |id= {{ISBN
==மேற்கோள்கள்==
|