பிறகு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி பராமரிப்பு, added orphan tag |
||
வரிசை 1:
{{Orphan|date=ஏப்ரல் 2019}}
{{Infobox film
| name = பிறகு
வரி 19 ⟶ 21:
}}
'''பிறகு''' (Piragu) என். ஜீவா இயக்கத்தில் [[தமிழ் திரைப்படங்களின் பட்டியல், 2007|2007இல்]] வெளிவந்த குற்ற பின்புலம் சார்ந்த [[
==கதை==
சத்யா (ஹம்சவர்தன்) தனது கிராமத்தில் வசித்து வரும் நாடக இயக்குனர் ஆவான், மரியாதைக்குரிய கூத்துக் கலைஞரான இவரது தந்தை ராமையா (மலேசியா வாசுதேவன்), மற்றும் அவரது தாயாருடன் வாழ்ந்து வருகிறான். கிராமத்தில் உள்ள அழகான பெண்ணான துளசி (கீர்த்தி சாவ்லா), சத்யாவின் உறவினர், அவளுடைய சிறு வயதிலிருந்தே சத்யாவின் மீது காதல் உள்ளது. சினிமா இயக்குனர் ஆகவேண்டும் என்பதற்காக சத்யா [[சென்னை|சென்னைக்கு]] வருகிறான். அங்கே உடைமைகளை இழந்து விடுகிறான். தற்போது அவனிடம் பணம் ஏதுமில்லை, சிறு [[விசையுந்து]] பழுது நீக்கும் கடை உரிமையாளரான சோபியா ([[சுனிதா வர்மா]]) அவனுக்கு உணவளித்து அங்கேயே தங்க வைக்கிறாள். இதையொட்டி, சத்யா ஒரு திரைப்படத் தயாரிப்பாளரைத் தேடுவதைத் தவிர்த்து சோபியாவிற்கு உதவுகிறான். பின்னர், சோபியா சத்யாவைக் காதலிக்கிறாள். கடைசியாக, சத்யாவின் கதையால் ஈர்க்கப்பட்ட ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் அவனது கதையைத் திரைப்படமாக எடுக்க நினைக்கிறார். அதே நாளில், உள்ளூர் போக்கிரி கும்பலால் தாக்கப்படும் டேவிட்டை (கராத்தே ராஜா) சத்யா காப்பாற்றுகிறான். அக்கும்பலின் தலைவனான அந்தோணி ([[தண்டபாணி (நடிகர்)|
==நடிகர்கள்==
{{columns-list|colwidth=22em|
வரி 29 ⟶ 31:
*[[சுனிதா வர்மா]] - சோபியா
*[[வடிவேலு (நடிகர்)]] - சமரசம்
*[[தண்டபாணி (நடிகர்)|
*[[மலேசியா வாசுதேவன்]] - ராமையா
*[[சபிதா ஆனந்த்]] - சத்யாவின் தாயார்
வரி 44 ⟶ 46:
*[[போண்டா மணி]]
*[[தம்பி ராமையா]]
*[[வாசு (நகைச்சுவை நடிகர்)|
*சம்பத்
*காளிதாஸ்
வரி 85 ⟶ 87:
}}
இப்படத்தின் ஒலிப்பதிவை [[சிறீகாந்து தேவா]] மேற்கொண்டார். ஆறு பாடல்கள் கொண்ட இப்படத்தின் ஒலித்தொகுப்பு 2007இல் வெளி வந்தது. பாடல்களை [[நா. முத்துக்குமார்]], [[பிறைசூடன் (கவிஞர்)|
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|