'''பெருங்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Perungudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சென்னைகாஞ்சிபுரம் மாவட்டம்|சென்னைகாஞ்சிபுரம்]] மாவட்டத்தின் [[சோழிங்கநல்லூர் வட்டம்|சோழிங்கநல்லூர் வட்டத்தில்]] இருந்த [[பேரூராட்சி]] ஆகும்.
தற்போது சோழிங்கநல்லூர் வட்டமும்; அதனுள் இருந்த பகுதிகள்பெருங்குடியும், [[பெருநகர சென்னை மாநகராட்சி]]யில் இணைக்கப்பட்டது. பெருங்குடி, [[பழைய மகாபலிபுரம் சாலையில்சாலை]]யில் அமைந்துள்ளது. சென்னையின் வளர்ந்து வரும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். 5 சகிமீ பரப்பு கொண்ட சோழிங்கநல்லூர்பெருங்குடிப் பகுதி, [[சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்குட்பட்டதாகும். <ref>[ https://indikosh.com/city/677819/perungudi Perungudi Town Panchayat] </ref>இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 10 கிமீ தொலைவில் உள்ள [[பல்லாவரம்]] ஆகும்.