வைரமுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நாவல்: வில்லோடு வா நிலவே
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎வாழ்க்கைக் குறிப்பு: பராமரிப்பு using AWB
வரிசை 16:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[தமிழ்நாடு]] மாநிலம் [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம்]] அருகில் உள்ள [[வடுகபட்டி]]யில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். [[சென்னை]] [[பச்சையப்பன் கல்லூரி]]யில் [[தமிழ் இலக்கியம்]] பயின்றார். [[1980]]இல் "''நிழல்கள்''" திரைப்படத்தில் "''இது ஒரு பொன்மாலைப் பொழுது''.." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு [[மதன் கார்க்கி]], [[கபிலன்]] என இரு மகன்கள் உள்ளனர்.<ref>https://tamil.oneindia.com/news/tamilnadu/vairamuthu-met-karunanidhi-235543.html </ref>
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வைரமுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது