காட்டுமன்னார்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 5:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கடலூர்
|வட்டம் =[[காட்டுமன்னார்கோயில் வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் = முருகுமாறன்
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 19.4
|தொலைபேசி குறியீட்டு எண் = 04144
|அஞ்சல் குறியீட்டு எண் =608301
|வாகன பதிவு எண் வீச்சு =TN-31,TN-91
|இணையதளம் =www.townpanchayat.in/kattumannarkoil
|}}
'''காட்டுமன்னார்கோயில்''' ([[ஆங்கிலம்]]:'''Kattumannarkoil'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள
==அமைவிடம்==
[[சிதம்பரம்]] - [[திருச்சி]] தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியிலிருந்து [[கடலூர்]] 75 கிமீ; கிழக்கே [[சிதம்பரம்]] 25 கிமீ; வடக்கே [[பண்ருட்டி]] 60 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
19.4 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 157 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிதம்பரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kattumannarkoil காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,664 வீடுகளும், 27,294 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 86% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 6,589 மற்றும் 277 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/kattumannarkoil-population-cuddalore-tamil-nadu-803661 Kattumannarkoil Population Census 2011]</ref>
== வரலாறு ==
▲==மக்கள் வகைப்பாடு==
==பள்ளிகள்==
வரி 35 ⟶ 41:
==வீராணம் ஏரி==
காட்டுமன்னார்கோயில் நகரத்திற்கு அருகில் [[வீராணம் ஏரி]] உள்ளது. [[காவிரி]]யின் கொள்ளிடத்தில் உள்ள [[அணைக்கரை]] என்னும் கீழ்அணையிலிருந்து வடவாறு (வடவர் கால்வாய்) வழியாக இவ்வேரிக்கு நீர் வருகிறது. இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி.
அமரர் [[கல்கி]] எழுதிய [[பொன்னியின் செல்வன்]] என்ற புதினம் இவ்வேரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில் இவ்வேரி 'வீரநாராயண ஏரி' என குறிப்பிடப்பட்டிருக்கும்.▼
▲அமரர் [[கல்கி]] எழுதிய [[பொன்னியின் செல்வன்]] என்ற புதினம் இவ்வேரியின் கரையிலிருந்து தொடங்குகிறது. அப்புதினத்தில்
== அருகில் உள்ள சிறுநகரங்கள் ஊராட்சிகள் ==▼
[[இலால்பேட்டை]] [[ஆயங்குடி]]▼
▲* [[இலால்பேட்டை]] - [[ஆயங்குடி]]
==ஆதாரங்கள்==
|