செம்மீன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
|||
வரிசை 10:
| story = [[தகழி சிவசங்கரப் பிள்ளை]]
| screenplay = [[எஸ்.எல். புரம் சதானந்தன்]]
| based on = {{Based on| (அ)(அ)[[செம்மீன் (புதினம்)|
| starring = {{Plainlist|
* [[ஷீலா]]
* [[மது (நடிகர்)|
* [[சத்யன்]]
}}
| music = [[சலில் சௌதரி]]
| lyrics = [[வயலார் ராமவர்மா|
| cinematography = [[மார்கஸ் பார்ட்லி]]<br />[[யு. ராஜகோபால்]]
| editing = [[ருஷிகேஸ் முகர்ஜி]]<br />[[கே. டி. ஜோர்ஜ்]]
வரிசை 29:
| gross =
}}
[[தகழி சிவசங்கரப் பிள்ளை]]யின் [[செம்மீன் (புதினம்)|செம்மீன்]] என்னும் நாவலின் கதையை மூலமாகக் கொண்டு, 1965-ல் [[ராமு கார்யாட்டு]] திரைப்படத்தை இயக்கினார். [[மது (நடிகர்)|
1965-ல் சிறந்த திரைப்படத்திற்கான இந்திய அரசின் [[சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது|தங்கத் தாமரை விருது]] கிடைத்தது.
== நடிப்பு ==
* [[சத்யன்
* [[ஷீலா]] – கறுத்தம்ம
* [[மது (நடிகர்)|
* [[கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்]] – செம்பன் குஞ்ஞு
* [[அடூர் பவானி]] – சக்கி
வரிசை 44:
* [[கோட்டயம் செல்லப்பன்]]
* [[பறவூர் பரதன்]]
* [[பிலோமின (நடிகை)|
* [[ஜெ. எ. ஆர். ஆனந்த்]]
* [[கோதமங்கலம் அலி]]
வரிசை 71:
== கதை ==
ஏழை மீனவனின் மகள் கறுத்தம்மா மற்றும் மொத்த மீன் வியாபாரியும் முஸ்லீம் இளைஞனான பரீக்குட்டி ஆகியோர் படகு அருகே சந்தித்துப் பேசுவதிலிருந்தே கதை தொடங்குகிறது. அவர்களின் காதலுக்குக் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளால் தடை ஏற்படுகிறது. இதற்கிடையில் கருத்தம்மாவின் பேராசைபிடித்த பெற்றோர் பரீக்குட்டியிடம் உள்ள பணத்தைவாங்கி சொந்தமாக படகுகள் வாங்கிக்கொண்டு பரிக்குட்டியை ஏமாற்றிவிடுகின்றனர். பரீக்குட்டியை விட்டுப் பிரிந்து திரிகுன்னத்து மீனவன் பழனியை திருமணம் செய்துகொண்டு சென்றுவிடுகிறாள் கறுத்தம்மா. திருமணத்திலிருந்தே கணவனுக்கு உற்ற மனைவியாக அன்பொழுக நடந்துகொள்கிறாள். இருந்தாலும் அவ்வப்போது வரும் பரீக்குட்டியின் நினைவுகளில் இருந்து முடியாமலும் தவிக்கிறாள். இருவரின் மனப்போராட்டங்களுக்குப் பிறகு எதிர்பாராமல் நிகழும் பரீக்குட்டி, கருத்தம்மா ஆகியோரின் சந்திப்பும் அந்த சந்திப்பைக் கடலன்னை எப்படி ஏற்றுக்கொள்கிறாள் என்பதும்தான் கதை.
== சான்றுகள் ==
{{reflist}}
|