மூன்றாம் நந்திவர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 3:
 
== ஆட்சி ==
மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் பல்லவர்களின் ஆட்சி வலுப்பெற்றது. தனது தந்தையின் காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த பல்லவர்கள் ஆட்சியை இவர் மீண்டும் வலுப்படுத்தினார். [[இராஷ்டிரகூடர்]]களுடன் [[மேலைக் கங்கர்|கங்கர்களுடனும்]] கூட்டணி அமைத்துக் கொண்டு [[பாண்டியர்]]களை [[காஞ்சி]]க்கருகில் உள்ள ''தெள்ளாறு'' என்னுமிடத்தில் தோற்கடித்தார். பின்வாங்கி ஓடிய பாண்டியப் படைகளை [[வைகை]]யாறு வரை விரட்டிச் சென்றார். ஆனால் பின்பு பாண்டிய மன்னன் [[சீவல்லபன்]] பல்லவர்களால் கைப்பற்றப்பட்டப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை மீட்டதோடு மட்டுமல்லாது [[பாண்டியர்|பல்லவர்]]களை<nowiki/>க்பல்லவர்களைக் கும்பகோணத்தில் தோற்கடிக்கவும் செய்தார்<ref>{{cite book | title=Ancient Indian history and Civilization | publisher=New Age International (P) Ltd., Publishers, New Delhi | author=Sailendra Nath Sen | authorlink=Chapter 20: South India | year=1999 (Second Edition) | pages=449 | isbn=81-224-1198-3}}</ref>.
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_நந்திவர்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது